• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • விக்கிரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்.., கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை…

விக்கிரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்.., கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை…

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குளத்துப்பட்டி பிரிவில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டியிருந்த வீட்டை கிராம நிர்வாக…

மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்காத முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நீட் குறித்து பேச தகுதி இல்லை., மாணிக்தாகூர் எம்.பி. பேட்டி…

மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்காத முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நீட் குறித்து பேச தகுதி இல்லை கக்கன் திரைப்படத்தை பார்த்த பின் மாணிக் தாகூர் எம்பி பேட்டி… மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய மாமனிதன் திரைப்படத்திற்கு தேசிய விருது…

மதுரை மதிமுக மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும், பொதுச்செயலாளர் வைகோ..,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே உள்ள மாநாட்டுத் திடலை பார்வையிட்டார். செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்…

கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்ற இளைஞர் மகாராஜன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு..,

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள பெர்ஹிங்ஹாம் நகரில் நடைபெற்ற உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி சேர்ந்த இளைஞர் மகாராஜன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் துரைசாமி பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்…

எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம் சூட்டியதை முன்னிட்டு, கோயில் அர்ச்சர்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி..! ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என ஸ்டாலின் கோயம்பல்ஸ் பொய்பிரச்சாரத்திற்கு எந்த ஆதாரம் இல்லை. இந்தியாவிலேயே அதிக கடன் சுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மதுரை கலைஞர் நூலகத்திற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி பார்வையிட…

பிரளயநாத சிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் விழா..,

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் சோமவாரபிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில்…

விநாயகர் சதுர்த்தி தொடர்பான இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

மதுரை புறநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன் இந்து முன்னணி முழு நேர ஊழியர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.…

மதுரையில் நேற்று முன்தினம் ரயில்வே நிலையம் அருகே போடி லைன் யார்ட் பகுதியில் திடீரென தீ விபத்து..,

மதுரையில் நேற்று முன்தினம் ரயில்வே நிலையம் அருகே போடி லைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த ரயில் பெட்டியானது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர் 8 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் 150 க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்த, தேமுதிக முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார்…

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் முன்னிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும்…

மதுரையில் பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள்…

பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சுலோச்சனா தலைமையில் மதுரை டி.வி.எஸ். நகர் பூங்காவில்சிறப்புடன் நடைபெற்றது. மேலும், விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்த சுமார் 50 மாணவிகளுக்கு…