• Fri. Apr 26th, 2024

மதுரை

  • Home
  • நாட்டைப்பத்தி கவலைப்படவேண்டாம்..! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..,

நாட்டைப்பத்தி கவலைப்படவேண்டாம்..! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..,

உதயநிதி எங்களை பத்தியும் கவலைப்படவேண்டாம், உங்களை பத்தியும், உங்க அப்பாவை பத்தியும், உங்க வீட்டைப்பத்தி கவலைப்படுங்கள் என்றும், நாட்டைப்பத்தி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் அதிமுக மதுரை…

திருமங்கலம் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் விபத்தில் பலி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு வாசிமலை (வயது 51 ) காங்கேய நத்தம் கிராமத்தில் , தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் .பணி முடிந்து காலை வீட்டில் இருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது ,…

செல்போனினால் விளையும் தீமை உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து, கலை நிகழ்ச்சிகள் மூலம் செய்து அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்…

சமூக ஒற்றுமை , தேச ஒற்றுமை, பிளாஸ்டிக் தவிர்ப்பு, செல்போனினால் விளையும் தீமை உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து , கலை நிகழ்ச்சிகள் மூலம் செய்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகள். (அதேபோன்று மிருதங்கம், வீணை, டிரம்ஸ் உள்ளிட்ட கலைகளிலும் பார்வையாளர்களை கவரும்…

திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் கோழிக்குஞ்சுகள் மற்றும் முட்டையை விழுங்கிய நல்ல பாம்பு.., அதனை கக்கும் வீடியோ வைரல்…

கோழியை கொன்று விட்டு கோழிகுஞ்சுகள் மற்றும் இரண்டு முட்டைகளை விழுங்கிய தங்க நிற நல்ல பாம்பு. திருப்பரங்குன்றம் விளாச்சேரி மொட்டைமலை பகுதியில் வசிப்பவர் பிச்சைமுத்து. இவரது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். இந்த கோழிகள் அடையும் இடத்தில் ஒரு கோழி முட்டையிட்டு…

வாடிப்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்வயர்கள்.., கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தும்பச்சம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது கிணற்றுக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக மின்கம்பத்தில் மின் வயர்கள் தனியாக தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இந்த வயர்கள்விவசாய வேலைகளுக்காக செல்பவர்கள் மீது பட்டு…

மதுரை விமான நிலையத்தில் நாளை பிரதமர் மோடி வருகை.., எட்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையர்கள் எட்டு உதவி ஆணையர்கள் அடங்கிய 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நாளை வருகை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.…

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை முறைப்படுத்த, நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், உசிலம்பட்டி நகர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க டெண்டர்…

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான இறுதி கட்டப்பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் – கீழக்கரையில் சுமார் 44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ தொடக்க விழா வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய…

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம்… கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை…

மதுரையில் அரசு பேருந்து மோதி, நான்கு பயணிகளுக்கு காயம்.., போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிருந்து எல்லிஸ் நகர் பார்க்கிங் பஸ் ஸ்டாப்பிக்கு அரசு பேருந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த 40 க்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த பயணிகளை ஏற்றி வரும் பொழுது, எல்லிஸ்…