• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை..!

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது 28 இவர் செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் தேனூர் டாஸ்மாக் அருகேமோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். இவரை…

தைத்திருநாளில் பொங்கலோ பொங்கல் என்று சொல்வதை மாற்றி, பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆவேசம்..!

மதுரை வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளரிடம் பேசிய போது, பாதயாத்திரை பக்தர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.…

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினார்கள் காலை 9 மணிக்கு ஒன்று சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி பெண்கள் பாரம்பரிய…

மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக, சக்கிமங்கலம் இந்திரா நகரில் பார்வையற்றோருடன் பொங்கல் விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் இந்திரா நகரில் மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி காசிராஜன் மனித உரிமைகள் அமைப்பு தலைவர் டாக்டர் ஜான் தலைமையில்…

உசிலம்பட்டியில் கர்னல் ஜான் பென்னி பிறந்த நாளை முன்னிட்டு, விவசாயிகள் ஜான்பென்னிக்குக் பொங்கல் வைத்து கொண்டாடினர்…

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாள் ஜனவரி 15ஆம் தேதி பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெரும் தேனி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு…

தை பொங்கலை முன்னிட்டு, உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு..,

அறுவடை திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை நாளை மறுநாள் கொண்டாட உள்ளனர். இந்த தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக…

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இராமர் கோவில் அமைந்துள்ளது. கல் தூண் ஆக மட்டுமே உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினசரி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து இராமநாதபுரம் மற்றும்…

திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா..,

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள். சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவ,…

கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு புதிய பெயர்..!

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைய உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ என பெயரிடப்பட்டுள்ளதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் 65 ஏக்கரில் 44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு புதிய மைதானத்திற்கு…

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில், சமத்துவ பொங்கல் விழா..!