• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • குடிநீர் வழங்காததால் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..,

குடிநீர் வழங்காததால் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது., இந்நிலையில்…

மதுரை வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக எரியும் தீ..,

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து எரிந்து வருகிறது. நேற்று முந்தினம் மதியம் ஏற்பட்ட தீ, இன்று மூன்றாவது நாளாக தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர்…

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், மாநகரில் சிறிய தெருக்கள் முதல் பெரிய சாலைகள் மற்றும் பாலங்கள் என பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில்…

குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடணும்..!

மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர்…

மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்..,

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள் அவதியடைதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகே, அய்யமார் பொட்டல், வேப்பமரம் பஸ் ஸ்டாப், மார்கெட் ரோடு பகுதிகளில் அடிக்கடி…

வீட்டிலே முடங்கி கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உதவிய தன்னார்வ இளைஞர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சீனிவாச பெருமாள்ராஜ் என்ற பி.காம் பட்டாதாரி தனியார் கம்பெனியில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றிவரும்இவர் மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ளோர் உள்ளிட்டவர்களை கண்டு தன்னால் இயன்ற உதவிகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக…

கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் மற்றும் பார்வையற்றோர் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும்…

சிற்றுந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்..,

பெரியார் பேருந்து நிலையம் அருகில்,மேல மாராட் வீதி மீனாட்சி மஹாலில் (ஹோட்டல் மதுரை ரெசிடென்சி அருகில் ) நடைபெற்றது ..இந்த நிகழ்விற்கு காவல் துணை ஆணையர் (போக்குவரத்து )திருமதி S.வனிதா அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்…

பட்டியலின மக்கள் நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் மயானத்தை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை அடக்கம்…

மகன் கண்முன்னே தந்தையை வெட்டிய கொழுந்தியா கள்ளக்காதலன் மற்றும் 3 பேர் கொண்ட கும்பல்..!

திருப்பரங்குன்றம் திருமலையூர் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் அறிவரசன் (வயது 40) இவர் கப்பலூரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜய பாரதி கடந்த சில வருடங்களாக இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து…