• Tue. May 30th, 2023

மதுரை

  • Home
  • விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்

விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் வௌவால் தோட்டம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு…

மதுரையில் உயர்ரக பைக்கில் வேகமாக வந்த இளைஞர் பலி

மதுரையில் உயர்ரக அதி வேக பைக்கில் வந்த இளைஞர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் சாலையில் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி உயர்ரக இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்த திருமங்கலத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்கிற…

105 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி

105 வயதை எட்டிய மூதாட்டி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்; உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த 105 வயது நிரம்பிய மூதாட்டி முத்துப்பிள்ளை என்பவருக்கு அவரது உறவினர்கள் கூடி கேக்…

பாஜக அரசை வீழ்த்த வேண்டும் -எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் பேட்டி

2024 பாராளுமன்ற தேர்தலில் மதவாத கட்சிகளுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய பாஜக அரசை வீழ்த்த வேண்டும் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி பேட்டி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில்…

கூடல்நகர் ரயில் நிலையத்தில் பயணிகள் – மதுரை சு.வெங்கடேசன் எம்.பி ஆய்வு

கூடல்நகர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆய்வு;மதுரை கூடல் நகர் ரயில் இரண்டாவது ரயில் நிலையம் மாற்றுவது மற்றும் தற்போது பயணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மதுரை ரயில்வே முதன்மை கோட்ட…

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மதுரை கிழக்கு தொகுதியில் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக OPS அணியினரால் 500 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், சிலைடு உள்ளிட்ட பாடத் தொகுப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…தமிழகமெங்கும் ஜெயலலிதாவின் 75…

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் உற்பத்தி மற்றும் தெர்மல் துறைகளில் தற்போது உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய கருத்து அரங்கம் நடைபெற்றதுமதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக அகில…

பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது-டிடிவி தினகரன் பேட்டி

துரோகம் என்பது பழனிச்சாமியின் மூலதனம், இரட்டைஇலை சின்னம் இருந்தாலும் பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது, ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும், அதிமுகவை பழனிச்சாமி பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார் , கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக நாங்கள் 40சீட் கேட்டோம்…

தேசீய அளவிலான பயிற்சி செய்தி தயாரிப்புத் திறன் பட்டறை

ரூசா மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் 3 நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை “செய்தி தயாரிப்புத் திறன்” என்னும் தலைப்பில் தொடங்கியது.பிப்ரவரி மாதம் 22 ,23, 24 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் தேசிய அளவிலான பயிற்சி…

நாகமலை புதுக்கோட்டை அருகே சாலை மறியல்

திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை அருகே சம்பக்குளம், புதுக்குடி, கிழாநேரி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் சாலை மறியல். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சம்பக்குளம்,…