மதுரை மன்னர் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே பல்திறன் போட்டி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் எம்.விஜயராகவன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர்…
தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
சர்வதேச மகளிர் தினத்ம் தங்களாச்சேரி ஊ.ஒ.ந.நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டதுசர்வதேச மகளிர்தினம் மாரச்-8 அன்று உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பள்ளி,கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் சார்பாகவும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திரும்ங்கலம்…
இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்ம நபர்-சிசிடிவி காட்சிகள்
மதுரை போக்குவரத்து ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடுமதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியரான மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த செந்தில்…
மதுரை ரயில்வே கோட்டத்திற்குப்பட்ட எம்.பிக்களுடன் தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆலோசனை
ஆர்.என். சிங், தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் சு.வெங்கடேசன் (மதுரை மக்களவைத் தொகுதி),· மாணிக்கம் தாகூர் (விருதுநகர் மக்களவைத் தொகுதி)பி.ரவீந்திரநாத் (தேனி மக்களவைத் தொகுதி)· . கார்த்தி ப.சிதம்பரம்…
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
பல்வேறுதுறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மதுரை செல்லூர் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விருது வழங்கப்பட்டது.மதுரை செல்லூர் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியை கண்ணகி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.…
மதுரையில் சோதனை சாவடிக்குள் புகுந்த கார் – காவலர் படுகாயம்
மதுரையில் தூக்கத்தில் கார் ஓட்டி காவலர் சோதனைச் சாவடிக்குள் புகுந்து விபத்து – காவலர் ஒருவர் படுகாயம்மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச்சாவடியில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அஜய்குமார் என்ற…
சோழவந்தான் அருகேதென்கரை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள சங்கையா சந்தி வீரப்பன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள சங்கையா சந்தி வீரப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக…
மதுரை- திருமங்கலம் பிரதான கால்வாய் மராமத்து பணி தொடக்கம்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் மராமத்து பணி தொடக்கம்மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் 3 தொகுப்புகளாக சுமார் 30 கோடி மதிப்பீட்டில் மராமத்து…
கேரள இளைஞர் சைக்கிள் பயணம் மதுரையில் வரவேற்பு
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் கேரள வாலிபர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார் மதுரை வந்த அவருக்கு காந்தி மியூசிய வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அசன் ஜாகீர் வயது 23. மங்களூர்…
மதுரையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாட்டம்
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது.மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது. மத்திய…