• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • இந்து முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற ஆர்ப்பாட்டம்..,

இந்து முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற ஆர்ப்பாட்டம்..,

மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பிரதிப் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக…

கார்த்திகை திருநாளை முன்னிட்டு, மகாதீபம் ஏற்ற கொப்பரை தயார் செய்யும் பணி தீவிரம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் மற்றும் தங்கமலைராமன் திருக்கோவிலின் மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றுவதற்கான கொப்பரையை தயார் செய்யும் பணியில்…

முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி.., திமுக அதிமுக பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினர் மரியாதை..!

சோழவந்தானில் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ சந்தானத்தின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மற்றும் பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் எல்.சந்தானம்.இவர் பார்வர்ட் பிளாக்…

மதுரையில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி..!

கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான பணிகள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!

பிரளயநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா..,கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்..!

வைகை ஆற்றில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு..!

இந்த தண்ணீரில் தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை போட்டி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு கண்கொள்ளா காட்சியாக செல்கிறது.நீண்ட…

மதுரை செல்லூர் இணைப்பு பாலத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..!

மதுரை மாவட்டம், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு, மதுரை செல்லூர் இணைப்புப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, ஆகியோர் திறந்து வைத்தார்கள்.மதுரை பாராளுமன்ற உறுப்பினர்…

உசிலம்பட்டியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குப் பூமி பூஜை..!

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 69 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்ட கிருஷ்ணாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு கிராமத்திற்கு சொந்தமான பொது மயானத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்க…

நெடுமதுரை ஸ்ரீஅய்யனார் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம்..!

மதுரை அருகே நெடுமதுரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில்., ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நெடுமதுரை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலான…