தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: களத்திலிறங்கும் சிபிஐ
தஞ்சாவூரில் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) காவல்…
மதுரையில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்..!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததையடுத்து, மருத்துவ உதவியாளருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ…
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு..,
பா.ம.க சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையிலும் மாவட்ட செயலாளர்கள் செல்வம்…
மதுரை அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவ மாணவிகள் மருத்துவர் படிப்புக்கு தகுதி..!
மதுரையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம்…
மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு தாயை பரிதவிக்க விட்ட மகன்கள்..,
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி..!
மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு 75 வயதான மூதாட்டியை பரிதவிக்க விட்டு, வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தாய் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி லெட்சுமி (75). இவரது…
மதுரையில் மகனை கொன்று எரித்த பெற்றோர்!!
மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடந்தது! இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மோப்ப நாய் மூலம் விசாரணையைத் தொடங்கினர்.. இறந்தது யார் என்று தெரியாத…
நகர்ப்புறத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ரவீந்திரநாத் குமார் எம்பி மதுரை விமான நிலையத்தில் பேட்டி. நடைபெறவுள்ள நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும் எனவும்…
மர்மமான முறையில் எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் பிரேதம்
மதுரை வைகையாற்றில் உடல் எரிந்த நிலையில் பிரேதம் மீட்பு போலீசார் விசாரணை. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத 25 மதிக்கதக்க மர்ம நபரின் உடல் எரிந்த நிலையில் கிடைத்துள்ளதாக மதுரை கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை…
நகர்புறத் தேர்தலுக்காக 11 பறக்கும் படை அமைப்பு- மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்டத்தில் நகர்புற தேர்தலில் தேர்தல் வீதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 11 பறக்கும் படை அமைப்பு, ஒற்றைசாளர முறையில் பிரச்சார அனுமதி அளிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டுவருகின்றது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற…
எட்டாக்கனியாகும் எய்ம்ஸ் மருத்துவமனை!
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2026ஆம் ஆண்டு நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட…