• Sat. Apr 20th, 2024

மதுரை

  • Home
  • உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி..,ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது..!

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி..,ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது..!

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம…

மதுரையில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம்..!

மதுரையில் EVOLVE 3.0 என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது என CII இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள CII அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் CII-ன் துணை அமைப்பான Yi அமைப்பினை…

சோழவந்தான் கொடிமங்கலம் ஸ்ரீ பெரிய புன மங்கைபால திரிபுரசுந்தரி திருக்கோவில் கும்பாபிஷேக விழா..!

சோழவந்தான் அருகே கொடிமங்கலம் கிராமத்தில் உள்ள பாலாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியபுனமங்கை என்ற ஸ்ரீ பாலதிரிபுர சுந்தரிஅம்மன் மகா கும்பாபிஷேக விழா நான்கு நாட்கள் நடந்தது.முதல் நாள் உலக நன்மைக்காக திருவிளக்குபூஜை நடைபெற்று புனித நீர் வழிபாட, மூத்த பிள்ளையார் வழிபாடு,…

திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி… திமுகவினர் உற்சாக வரவேற்பு..,

திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்குபெற இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி மதுரை திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.50 இருசக்கர வாகனத்தில் வந்த திமுக இளைஞரணியினருக்கு 16 கால் மண்டபத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வரவேற்பு.திருப்பரங்குன்றத்தில் திமுக…

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவம் – 19 விமானங்களுக்கு பாலாலயம்..,

பிரசித்தி பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் சன்னதி விமானங்கள், விநாயகர் பாலதண்டாயுதபாணி, எல்லாம்வல்ல சித்தர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம் உள்ளிட்ட சந்ததிகள் என 19 சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்து வைப்பதற்கான பாலஸ்தாபன கும்பாபிஷேக வைபவம்…

தேனூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை ரவி பட்டாச்சாரியார் வீரராகவன் தலைமையிலான சிவாச்சாரர்கள் முதலாம் காலயாக பூஜையினை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கினர்…

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்..,

தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், பேச்சிகுளம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

உசிலம்பட்டி சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டம்..!

உசிலம்பட்டி அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தை அடுத்துள்ள நல்லதாதுநாயக்கன்பட்டி கிராமத்தில் 500க்கும்…

மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்..!

மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பஃணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (22.11.2023) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) டாக்டர்.பி.சந்திரமோகன் தலைமையில், மாவட்ட ஆட்சித்…

தன்னை வணங்குகிறவர்களுக்கு 16 பேறும் தருகிறவன் முருகப்பெருமான்.., எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு..!

தன்னை வணங்குகிறவர்களுக்கு பதினாறு பேறும் தருகிறவன் முருகப்பெருமான் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் திருக்கார்த்திகை வைபவத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தின். அனுகிரகம்…