பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் கோரிக்கை
குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்குங்கள்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்களை பார்த்து ஒன்றிய கல்வி அமைச்சர். தமிழக மக்கள் கலாச்சாரம் இல்லாதவர்கள் என்று ஒருமையில் பேசியதை கண்டித்து…
கிறிஸ்தவ பாதிரியார் போல் நடித்த திருடனை பிடித்த கேரள காவல்துறை
கிறிஸ்தவ பாதிரியார் என அறிமுகம் செய்து நடித்து திருட்டில் ஈடுபட்ட திருடனை கேரள காவல்துறை பிடித்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் தனிமையில் வசிக்கும் ஏழை பெண்களிடம் போதகம் செய்வது போல் நாடகமாடி மிரட்டி பணம் நகைகளை திருடிய சென்று…
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.03.2025) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை…
என்சிசி மாணவனின் கண்டுபிடிப்பிற்கு நெல்லை டிஐஜி கேடயம் வழங்கி பாராட்டு
தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கான, புதிய கண்டுபிடிப்பு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையே ஆன புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்றது. இப் போட்டியில் பாளையங்கோட்டை…
விமான தளம் வேண்டி கோரிக்கை வைத்த விஜய் வசந்த்
தமிழக எம்.பி களை தாக்கி மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் அவதூறு பேச்சு: விஜய் வசந்த் எம். பி கண்டனம் தெரிவித்துள்ளார். 7.5 கோடி தமிழ் நாட்டு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை நாகரீக மற்றவர்கள் என இன்று…
ஸ்மைல் ஆதரவற்றோர்இல்லம் திறப்பு
கன்னியாகுமரி அமிர்த வித்யாலயம் பள்ளி அருகே ஸ்மைல் ஆதரவற்றோர் இல்லம்: கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார்.இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்பின், ஆட்லின், முன்னாள் கவுன்சிலர் டி. தாமஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், எம். ஹெச்.நிசார், நாஞ்சில்…
நடைபாதையில் இருந்த திண்ணை அகற்றம்
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்பு நடைபாதை பகுதியில் இருந்த திண்ணை அகற்றம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் ஆயிரக்கணக்கில் பன்மொழி சுற்றுலா பயணிகள் வருகை தரும்…
தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொது இலவச மருத்துவ முகாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பெருமாள்புரத்தில் பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் வட்டார மருத்துவ ஆலோசனைக்குழு உறுப்பினர் பா.பாபு தலைமை வகித்தார். முகாமை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் தொடங்கி…
அரசுப் போக்குவரத்து பேருந்தின் கதவு கழன்று தொங்கியபடி ஓடியது.!?
குமரி மாவட்டம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமும் நிறைந்த பகுதி. குமரியில் அரசின் பணிமனைகள் 13_உள்ளது. தலைநகர் நாகர்கோவில் இராணித்தோட்டம் பணி மனையில் இருந்து நகரப் பகுதியின் பெரும் பான்மை பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் ஒரு பேருந்து…
மாநில மத நல்லிணக்க இயக்க ஐம்பெரும் விழா
சாதியை ஒழிக்க முடியாது, தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பதை தேசத் தந்தை மகாத்மா காந்தி நம்பினார் என திருமாவளவன் பேசினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாநில மத நல்லிணக்க இயக்க ஐம்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத்…





