• Fri. Mar 29th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • கன்னியாகுமரி ஊர்மீனவர்களின் கோரிக்கையை சொந்த செலவில் நிறைவேற்றி கொடுத்த விஜய் வசந்த்.

கன்னியாகுமரி ஊர்மீனவர்களின் கோரிக்கையை சொந்த செலவில் நிறைவேற்றி கொடுத்த விஜய் வசந்த்.

கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் மீனவர்கள் வள்ளம் மற்றும் சாதாரண படகுகள் நிறுத்தம் பகுதி மிகுந்த மேடு பள்ளம் மற்றும் செடிகள் நிறைந்த சில இடங்களில் புதர் மண்டி கிடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட. ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு,…

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில்.

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் முதல் நிகழ்வை குழித்துறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு. குமரி ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று பல்வேறு சிகிச்சைகளுக்காக, மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக தங்கி மருத்துவம்…

காந்தியின் நினைவுதினத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர்

குமரி மாவட்டம் முழுவதிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76_வது நினைவு தினத்தை அனுஸ்டித்த தினத்தில் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ரூ.10,000.00 லஞ்சம் வாங்கிய போது குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கையும்,…

கன்னியாகுமரி தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபத்தில் ஆட்சியர் அஞ்சலி.

இந்திய நாட்டின் தந்தை என போற்றப்படும் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள், கோட்சே என்னும் கொடியவன் சுட்டதில். தேசத்தந்தை காந்தியடிகள் மரணம் அடைந்த 76-வது நினைவு தினம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய நாட்டு மக்களால் நினைவு கூறப்படுகிறது இன்று. குமரி…

குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த், மேயர் மகேஷ் பங்கேற்பு

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக வழக்கம்.…

சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீதாணுமாலைய சுவாமி கோயிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை…

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணு மாலைய சுவாமி கோயிலில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 11_உண்டியல்கள் 3-மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தினம் பக்த்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வாடிக்கை.…

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்

நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

அதிமுக உடன் இணைந்து அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்கமும் கண்டன ஆர்ப்பாட்டம்.., தளவாய்சுந்தரம் பங்கேற்பு…

அஞ்சுகிராமம் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி, வியாபாரிகள் அஞ்சுகிராமம் பாரிகள் நல சங்கம் ஆர்ப்பாட்டம். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு.அஞ்சுகிராமம் ஜன-28 அஞ்சுகிராமம் டூ நாகர்கோவில் சாலையை சீரமைக்க கோரி அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலசங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வியாபாரிகள்…

கேரள மாநிலம் பத்தனம்தட்டா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பயிற்சி பட்டறை.

கேரள மாநிலம் பத்தனாம்தட்ட மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் (KJU) பயிற்சி பட்டறை கன்னியாகுமரி ஒய் எம் சி எ அரங்கில் இரண்டு நாட்கள் (ஜனவரி-26,27) தேதிகளில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வை(ஜனவரி_27)ம் நாள் பொது அரங்கை கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்…

காமராஜரின் மனசாட்சியின் ஆட்சி அல்ல இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சி…..!?

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலைவழக்கில் குற்றவாளிகள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் கைது செய்யாமல் காவல்துறையினர் தாமதம்,குற்றவாளியை கண்டுபிடிக்க காட்டாத அவசரத்தை உடலை அடக்கம் செய்வதில் காவல்துறையினர் காட்டியது ஏன்? சீமான் குற்றசாட்டு கன்னியாகுமரி மாவட்டம்…