• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவிகள்..,

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவிகள்..,

ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிப்பு..!டைம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா..!ஆரைகுளம் டைம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில், மாணவ,மாணவியர் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரித்து சாதனை புரிந்தனர். டைம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முகமது ரியாஸ்…

குமரியில் பள்ளிகளிடையே கராத்தே போட்டி..,

மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உள்ளரங்க கராத்தேப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் இன்று வழங்கப்பட்டது.வான்காய் ஷிட்டோரியு கராத்தே டு இந்தியா சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 18 ஆவது கராத்தே உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கேந்திராவில் நடைபெற்றது. இப்போட்டியை…

ஐக்கிய விவசாயிகள் சங்க போராட்டம்..,

மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டங்களை மோதி அரசு திரும்பப் பெறும் வகையில் டெல்லியில் கடுமையான குளிரிலும் விடாது போராட்டம் நடத்திய ஜக்ஜித் சிங் டல்லேவால். அவரது போராட்டத்தின் எதிரொலி. மோடி அரசு நிறைவேற்றிய மூன்று…

நாகர்கோவில் தி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கண்காட்சி..,

நாகர்கோவில் தி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், முன்பள்ளி மாணவர்கள் (Pre-KG முதல் UKG வரை) அவர்கள் வகுப்பறைகளில் கற்ற அறிவு, திறன்கள் மற்றும் நற்பண்புகளை பெற்றோர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கல்விக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சிறுவர்-சிறுமிகள் மொழித்…

இருசக்கர வாகத்திருடனை நாகர்கோவிலில் பிடித்த காவல்துறை.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் உத்தரவின்படி நடைபெற்ற தீவிர வாகன சோதனையில், சென்னையில் திருட்டுப் போன இருசக்கர. வாகனம் நாகர்கோவிலில் மீட்கப்பட்டது. செட்டிகுளம் சந்திப்பில் நடைபெற்ற வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாகனம் ஓட்டிய…

புதிய கட்டிடம் முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறப்பு..,

கரும்பாட்டூர் ஊராட்சி புதிய கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஊராட்சி கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு குத்து விளக்கேற்றினார். கரும்பாட்டூர் ஊராட்சி…

காஷ்மீர் விவசாயிகளின் கோரிக்கை பயணம்..,

மாவட்ட அரசிதழ் வெளியிடப்பட்டு…. அதைத் தொடர்ந்து தூர்வாரும் மணிகள் வேகப்படுத்தப்பட்டன. சுமார் 10 லட்சம் கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுத்து குளங்களின் தண்ணீர் கொள்ளளவை அதிகரித்து மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்று முழு முயற்சியோடு பணியாற்றப்பட்டது. விவசாயிகளும்…

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பற்றிய தீ..,

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.தீயணைக்கும் பணி தீவிரம் . கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில்மீன்கள் விற்பனை செய்ய பயன்படுத்தபடும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நான்கு கடைகளில் திடீர் தீ…

நாகர்கோவிலில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி..,

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கழக…

ரவுண்டானா பகுதியில்அண்ணாவின் சிலை முன்பு நினைவு அஞ்சலி..,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் கன்னியாகுமரி நகர திமுக சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. ரவுண்டானா அருகே அமைந்துள்ள அண்ணா முழு உருவச்சிலைக்கு நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…