• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் முழு கடை அடைப்பு

குமரியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் முழு கடை அடைப்பு

கன்னியாகுமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையோடு இணைந்து அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் முழு கடை அடைப்பு கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியே, சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள், சிறிய விடுதி முதல் பெரிய நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள்…

குமரியில் விமான நிலையம் அமைக்க எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை

விமான தளம், ரயில்களின் அதிகரிப்பு, நான்கு வழி சாலை குறித்து குமரி மக்களவைஉறுப்பினர் விஜய்வசந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறும் போது.., கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.…

சிவசேனா தலைவர் ராஜனின் மகன் போக்சோ சட்டத்தில் கைது

குமரி சிவசேனா தலைவர் ராஜனின் மகன் வழக்கறிஞர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வழக்குகள் அதிக அளவில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்.., குமரி மாவட்ட சிவசேனாவின் தலைவர்…

குமரி நீர் நிலைகள் சதுப்பு நில பகுதிகளைதேடி வரும் வெளி நாட்டு பறவைகள்

நடப்பு ஆண்டான 2025_ம் ஆண்டிற்க்கானபறவைகள் கணக்கெடுப்பு பணி நமது குமரி மாவட்டத்திலும் மார்ச் 09 மற்றும் 16 -ம் தேதி மாலை வரை நடைபெற்றன. பறவைகள் கணக்கெடுப்பு குறித்து குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் பிரசாந்த் I.F.S…

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 200இடங்களுக்கு மேல் வெல்லுவோம்

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணிகலன்கள் அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள ஒன்றிய திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில்…

புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் 10ம் நாள் தேர்பவனி…

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள காற்றாடி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் 10ம் நாள் தேர்பவனி நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் சமஸ்தானத்தில் நிதி நிர்வாகம் தலைமை பொறுப்பில் இருந்தவர் நீலகண்டன். நிதி துறை தலைமை பொறுப்பாளரான நீலகண்டன். இறை…

கர்ப்பிணி பெண்ணின் மரணம் கொலையா தற்கொலையா?

கன்னியாகுமரி அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை: கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மறக்குடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் இவருக்கும் இதே ஊரை சேர்ந்த 27 வயது ஜெனிபருக்கும் கடந்த 2022 ம் ஆண்டு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு…

சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்த சூரிய உதயம்

குமரி கடலில் சூரிய உதயத்தை காணமுடியாது உலக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவின் தொன்கோடி முனை கன்னியாகுமரியில் சூரியனின் உதயம், அஸ்தமனம் என்ற இயற்கையின் அற்புதத்தை காணக்கூடிய நிலவியல் அமைப்பு கொண்ட பகுதி. இன்று (மார்ச்_16)பொழுது புலர்வதி அத்தாட்சியாக, கிழக்கு…

கன்னியாகுமரிக்குஉள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை

மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 125 பேர்(பெண்கள் 15) உட்பட. குஜராத் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கலாச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பயணம்,கடந்த(மார்ச்_7)ம் தேதி கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த…

தமிழகத்தின் நிலப்பரப்பின் கடைசி பகுதி குமரி முனை, ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி…

தமிழக அரசு அண்மையில் ரு.38 கோடி திட்டத்தில் கட்டி முடித்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கடல் பாலம். இந்தியாவின் அனைத்து மாநில சுற்றுலா பயணிகளை மட்டும் அல்ல, சர்வதேச சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்ப்பதில் முதல் இடத்தில் உள்ளது.…