• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • நாகர்கோவிலில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்

நாகர்கோவிலில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் , ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப , முன்னிலையில் இயல்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள்…

தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஜெயசீலன்

குமரியை சேர்ந்த ஜெயசீலன் (76) பெங்களூரில் நடந்த 45_வது மூத்தோர் தடகள போட்டியில் 400_மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்று, மேயர் மகேஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். பெங்களூரில் நடந்த 45-வது மூத்தோர் தடகள போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த…

வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறியஒன்றிய அரசு என விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில்குற்றச்சாட்டு.

பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம். பி கோரிக்கை இந்தியாவில் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கோரி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம்…

குமரியில் சிட்டுக்குருவிகளை காப்போம்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாகவும், சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடத்தை உருவாக்கும் விதமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தோவாளையில் ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை,தேசியப் பசுமைப் படை கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் சென்னை ஆகிய…

திருவள்ளுவர் சிலை நிறுவியதின்25_வது ஆண்டு நினைவுதோரணவாயில்.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பிருந்து காந்தி மண்டபம் செல்லும் சாலையில் ரூ. 1.45 கோடி மதிப்பீட்டில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு தோரணவாயில் அமைப்பதற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31.12.2024 அன்று நாட்டினார். இதற்கான…

குமாரகோயில்முருகன் கோவிலில்திருவிளக்கு பூஜை.

குமாரக்கோயில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைக்கு வந்த ஏழை பெண் குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதி மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு…

வருமான வரித்துறை கட்டிடத்தை திறந்து வைத்த நடிகர் வடிவேலு.

நாகர்கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருமான வரி சேவை மையத்தின் புதிய கட்டிடத்தை நடிகர் வடிவேலு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில். வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமை தாங்கினார்.வருமான வரி முதன்மை ஆணையர் சஞ்சாய்ராய்,தலைமை ஆணையர் வசந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.…

முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவி

கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் தலைமையில் தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்குதல், மருத்துவ முகாம் மற்றும்…

வாரணாசியில் உள்ள சாராயக் கடைகளில்பிரதமர் மோடியின் படத்தை வைப்போம்-நாஞ்சில் சம்பத் பேச்சு..

குமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.ஆல்பனின் 26_ வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் அவரது பேச்சில், பாரதிய ஜனதா செங்கோட்டையனை அதிமுக தலைமை…

வணிகர் சங்கங்களின் பேரவையோடு அனைத்து வியாபாரிகள் சங்கங்கள்முழு கடை அடைப்பு.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியே. சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள். சிறிய விடுதி முதல் பெரிய நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் வரை. இவர்களோடு நடை பாதை வியாபாரிகளின் வாழ்க்கை பயணம் உள்ளது. கன்னியர் குமரியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான…