• Thu. Apr 18th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை பேச்சிபாறையில் தொடங்கி கல்லுபாலத்தில் நிறைவு செய்தார்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை பேச்சிபாறையில் தொடங்கி கல்லுபாலத்தில் நிறைவு செய்தார்

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லுபாலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி…

விஜய் வசந்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் சொன்ன நாடாளுமன்றத்தில் சக இந்திய கூட்டணி உறுப்பினர் கனிமொழி.

குமரி தந்தை மார்சல் நேசமணியின் இல்லத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்

குமரி தந்தை மார்சல் நேசமணியின் இல்லத்தில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த். குமரியின் புகழ் மனிதன் வாழ்ந்த இல்லத்திற்கு சென்றதுடன், வீட்டின் பழமை மாறாமல் இருப்பதை பார்த்து வியந்ததுடன், விஜய்வசந்த் குமரி தந்தையின் வாரிசுகளை வணங்கி வாழ்த்துகள் பெற்றார்.

விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-தை ஆதரித்து பொது மக்களுக்கு நோட்டீஸ்

இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதி

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பேச்சுப்பறை பகுதியில் துவங்கிய பரப்புரையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற…

சுட்டெரிக்கும் வெயிலில் இருசக்கர வாகனத்தில் பயணித்து, பொது மக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்த விஜய்வசந்த்

.தேர்தல் காலத்தில் ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பு என்ற மரபையையும் கடந்து, இந்தியாவின் ஜனநாயக கடமையான அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்கு பதிவு 100_சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற ஜனநாயக கடமையை, குமரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்…

இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம். வீடு, வீடாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம். இறச்சகுளத்தில் விஜய் வசந்த் கோரிக்கை

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் நாகர்கோவிலில் மற்றும் இறச்சகுளம் பகுதியில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் கூட்டணி கட்சி…

நான் உங்கள் வீட்டு பிள்ளை, விஜய் வசந்தின் உருக்கமான பேச்சு.., கை தட்டி வரவேற்றபெரும் கூட்டத்தினர்….

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிரிடும் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நாகர்கோவிலில் நடந்த இந்திய கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் விஜய் வசந்த் பேச்சு.

குமரியில் வரலாற்று புகழ்பெற்ற ‘கருங்கல்’சந்தையில் வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் மீன் சந்தை பகலில். மீன் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதி. இரவிலோ…. பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு சிறப்பான திடல். குமரி தந்தை மார்சல் நேசமணியின் மறைவுக்கு பின் வந்த அன்றைய நாகர்கோவில்…

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர்பொன்.இராதாகிருஷ்ணனின் தேர்தல் வாக்குறுதிகள்-25.

நாகர்கோவிலில் தேர்தல் அலுவலகத்தில். செய்தியாளர்கள் சந்திப்பில். பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் மக்களின் பேராதரோவுடன் வெற்றி பெற்றால் 25- வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்தவைகள். கடந்த காலங்களில் நான் பாராளுமன்ற உறுப்பினர் (MP) இருந்து பணியாற்றியது போல் எவ்வித…