• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • கராத்தே டு கழகத்தின் தலைவராகிய ஹான்சி.எச்.ராஜ்..,

கராத்தே டு கழகத்தின் தலைவராகிய ஹான்சி.எச்.ராஜ்..,

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷன் மெம்பராக (ஹான்சி எச்.ராஜ்) நியமனம் செய்த தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே.எஸ்.ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாஸ்டர் பொதுச் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்…

காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டும் மழையில் விஜய் வசந்த்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி…

கிம்ஸ் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்..,

ஓடு தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு என்ற முழக்கத்துடன் கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில் நடத்திய மாரத்ததான் ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் கிம்ஸ் ெஹல்த் நாகர்கோவில், 2024 செப்டம்பரில் தொடங்கப்பட்டு முழுமையான சுகாதார சேவைகளை வழங்கி வரும் முன்னணி…

குமரியில்அ.தி.மு.க.,வினர் வீடு வீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு..,

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் கன்னியாகுமரி நகராட்சி 3 வது வார்டுக்குள்பட்ட சுவாமிநாத பரம் பகுதியில் வீடு, வீடாக அதிமுக சாதனை விளக்க துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…

அரசு பள்ளிகளில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த…

அங்கன்வாடியை திறந்து வைத்த விஜய்வசந்த் எம்பி..,

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி விஜய்வசந்த் எம்பி திறந்து வைத்தார்.

என்.தளவாய்சுந்தரத்திற்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்..,

கன்னியாகுமரி கடை வியாபாரிகள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்களை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.. அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் ஜாண் சேவியர் ராஜன்,…

த.வெ.க. கொடியை காண்பித்த பக்தி பயணத்தில் பறவை காவடி..,

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட முருக பக்தர்கள் கையில் கட்சி கொடியை கொடுத்து விளம்பரப்படுத்திய த. வெ.க. வினர். த.வெ.கவினரின் இந்த செயல் பக்தர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

அரசின் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த…

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில்…