• Sat. Apr 20th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • குமரியில் வரலாற்று புகழ்பெற்ற ‘கருங்கல்’சந்தையில் வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர்கள்

குமரியில் வரலாற்று புகழ்பெற்ற ‘கருங்கல்’சந்தையில் வாக்கு சேகரிப்பு பணியில் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் மீன் சந்தை பகலில். மீன் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பகுதி. இரவிலோ…. பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு சிறப்பான திடல். குமரி தந்தை மார்சல் நேசமணியின் மறைவுக்கு பின் வந்த அன்றைய நாகர்கோவில்…

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர்பொன்.இராதாகிருஷ்ணனின் தேர்தல் வாக்குறுதிகள்-25.

நாகர்கோவிலில் தேர்தல் அலுவலகத்தில். செய்தியாளர்கள் சந்திப்பில். பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் மக்களின் பேராதரோவுடன் வெற்றி பெற்றால் 25- வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்தவைகள். கடந்த காலங்களில் நான் பாராளுமன்ற உறுப்பினர் (MP) இருந்து பணியாற்றியது போல் எவ்வித…

பீட்டர் அல்போன்ஸ் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரித்தார்

இந்தியாவின் 18_வது நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து, பீட்டர் அல்போன்ஸ் ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரித்து சாலை ஓர கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ். அவரது பேச்சில் இந்தியா எங்கிருந்து தொடங்குகிறது என்ற கேள்விக்கு,…

அகஸ்தீஸ்வரம் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம்

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி உடனிருந்தார். முன்னதாக பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி ஸ்ரீசுயம்பு தலைமையில் பரமார்த்தலிங்கபுரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு…

அஞ்சுகிராமத்தில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குள்பட்ட 9, 10 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு ஆதரவாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.மதியழகன் பிரசாரத்தை…

நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயதராணி பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றி மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பில் சொல்லி உள்ளார், அவர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற…

கரும்பாட்டூர் பகுதியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

கரும்பாட்டூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமையில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில், அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் டேனியல், மாவட்ட திமுக…

விஜய்வசந்த் வாக்கு சேகரிப்பின் போது அதங்கோட்டாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டத்தின் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு பகுதியில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த போது அங்கு உள்ள அதங்கோட்டாசான் திருவுருவச் சிலைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.…

விஜய் வசந்த் வாக்குச் சேகரிப்பின் போது குழந்தையை தூக்கிக் விளையாட்டு காட்டியது, வாக்காளர்களை அதிகமாக ஈர்த்தது

.காங்கிரஸ் திமுக இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள கடைகள், பேருந்து நிறுத்தத்தில் நின்ற…

மனோதங்ராஜூக்கு சவால் விட்ட பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்

இந்த தேர்தலில் நாங்க ஜெய்ப்போம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் மனோதங்கராஜ் டெப்பாசிட் வாங்குவாரா? மனோதங்ராஜூக்கு சவால் விட்ட பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தின் அருகே பேட்டி அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினியை…