கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 47-குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மட்டும் அல்லாது, தெருவிலும் இடுப்பு அளவு மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில், சுனாமி குடியிருப்பு குடும்பங்களுக்கு நாடாளுமன்ற நிகழ்விற்காக டெல்லியில் இருக்கும் போது…
அருமனை “கிறிஸ்துமஸ்”கர்நாடக முதல்வர் சித்தாராமையா தனி விமானத்தில் வருகை…
தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் காண முடியாத அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா ஒரு தனித்த சிறப்பு விழாவாக, அன்று தொட்டு இன்று வரை சிறப்பு பெற்ற விழா. குமரி கடற்கரை 47_ மீனவ கிராமங்கள் ஒவ்வொன்றிலும் வான் தொடும்…
குமரியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..!
குமரி மாவட்டத்தில், பதம்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களைக் கழுவிச் செல்கின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்…
மண்டைக்காடு பகவதி அம்மன் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை…
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 9_நிரந்தர உண்டியல்கள் நீங்கலாக 7_குடங்களும் உண்டியலுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் 2_மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உண்டியல் இன்று காலை கோவில் ஊழியர்கள், தன்னார்வா அமைப்பினர், கல்லூரி…
குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு..!
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு, கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்,இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் திரட்டிய பல்வேறு வகையான பொருட்கள் இரண்டு லாரிகளில்…
கோவளம் சுனாமி குடியிருப்பு பகுதியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி செய்த எடப்பாடி பழனிச்சாமி…
குமரி மாவட்டத்தில் கடந்த 16_ம் தேதி இரவு முதல், அடுத்த நாள் இரவு வரை 24_மணி நேரம் வரையில் விடாது பெய்த கனமழையால், கோவளம் மீனவர்கள் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 47_வீடுகளில் மழை நீர் புகுந்ததால், முகாமில் தங்க வைக்க…
குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு…
குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு. நாகர்கோவில் கே.எஸ்.அழகிரி பேச்சு.., நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மற்றும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், முன்னாள் இணை அமைச்சர்…
தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மழை பகுதியில் நேரடி ஆய்வு…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால், பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு. அணைகளில் இருந்து நான்காயிரம் கன அடி உபரி நீர் திறப்பு.. மழை பெய்து வருவதால் மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக…
குமரியில் துளிர்விட்ட இந்திய ஒற்றுமை இயக்கம்..!
இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2024 பிறக்க இருக்கும் நிலையில், நாடாளு மன்றத்தின் பொதுத்தேர்தலுக்கு விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், இந்திய ஒற்றுமை இயக்கம், இந்தியா முழுவதும் 155 இடங்களை அடையாளம் கண்டு உள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ள 155 நாடாளுமன்ற…
வீட்டின் தார்ப்பாய் கூரையை மாற்றி ஷீட் போட்டுக் கொடுத்த குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்…
திருவட்டார் கிழக்கு வட்டாரம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட கட்டைக்கால் பகுதியில் ஜார்ஜ் என்பவருடைய தார்பாய் வேயப்பட்டிருந்த வீட்டுக் கூரை சேதமடைந்து மழை நீர் வீட்டினுள்ளும் சுவர்களிலும் ஒழுகி இடிந்து விழும் தருவாயில் இருந்து வந்தது. இந்த வீட்டை பராமரிப்பு செய்ய நிதியுதவி கேட்டு…





