• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • கதாநாயகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள். டி.ராஜேந்திரர்

கதாநாயகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள். டி.ராஜேந்திரர்

கன்னியாகுமரியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அருட் சகோதரி முனைவர். அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை அமைப்பின் தலைவருமான பி.டி.செல்வகுமார், திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்திரர் பங்கேற்று மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ…

கீரிப்பறையில் மலைவாழ் மக்களுக்கு நிவாரணம். திரைப்பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார்

குமரி மாவட்டம் கீரிப்பறையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராம மக்கள் 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தினசரி கூலி வேலைக்கும், ரப்பர், தோட்டம், மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று கொண்டிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால்,…

சைலேந்திர பாபு டிஜிபி (பணிஓய்வு) அவரது சொந்த இல்லத்தை பொது நூலகம் ஆக மாற்றினார்.

குமரி மாவட்டம் இயல்பாகவே எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற புகழுக்கு உரிய மாவட்டம். தொழிற்சாலையே இல்லாத குமரி மாவட்டத்தில், சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, ஆசிரியர் பணியில் ஆண்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். தமிழக அரசின் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின்…

குமரியும் “வந்தே பாரத்” ரயிலும்..!

சுதந்திர இந்தியாவில், குமரி மாவட்டம் தான் இரயில் இல்லாத மாவட்டம் என்ற நிலையில் இருந்தது. நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி மரணம் அடைய. 1969-ம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.காமராஜர்…

புனித சவேரியார் பேராலயத்தில் இயேசு பிறப்பின் நள்ளிரவு பிராத்தனை

குமரி மாவட்டத்தில் கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை தேவாலயமான கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில், நள்ளிரவில் இறை இயேசுவின் பிறப்பை குறிக்கும் ‘ கிறிஸ்துமஸ்” திருப்பதியை மறைமாவட்ட ஆயர் முனைவர் நசேரன் சூசை. பாலகன் இயேசுவின் சுருபத்தை குடிலில் வைத்து வணங்கிய…

சுனாமி நினைவு சின்னத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அரசு அதிகாரி அஞ்சலி

இந்தியாவின் தென் எல்லை கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு சின்னத்தில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், அரசு அதிகாரி அஞ்சலி. ,19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று! ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து மாக்களுக்கும் விஜய்வசந்த் எம். பி…

குமரி சுசீந்திரம் தாணுமாலையசாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டம்

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அவரது தாயார் செந்தமிழ் செல்வி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்குமரி மாவட்டம் அறங்காவலர்கள் குழு…

குமரி மீனவர்களின் மனதில் அழியாத சுனாமி ஓக்கி வடுகள்

இன்றிலிருந்து சரியாக 19_ஆண்டுகளுக்கு முன் 2004_ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 47_மீனவ கிராமங்கள் விழா மகிழ்ச்சியில் இருந்த போது காலை 9.30 மணி அளவில் அதுவரை யாரும் கண்டிராத கடலின்…

இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரிஅலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நள்ளிரவு இயேசு பிறப்பின் திருப்பலி

உலகம் முழுவதும் கொண்டாடும் இயேசு பிறப்பின் கொண்டாட்டமான கிறிஸ்துமஸ் நள்ளிரவில் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில். கத்தோலிக்க கிறித்தவர்கள் மட்டும் அல்லாது பல் சமய மக்கள் பங்கேற்ற நள்ளிரவு திருப்பலியில் ஏராளமான பன்மொழி சுற்றுலா…

அருமனையில் 26_வது ஆண்டு கிறிஸ்துமஸ் விழா

இளைஞர் ஸ்டீபன் அவரது நண்பர்கள் 26_ஆண்டுகளுக்கு சிறியதாக தொடங்கிய”அருமனை கிறிஸ்துமஸ் விழா”….. இன்று ஆலமரம் போல் உயர்ந்து வளர்ந்து, குமரியே கொண்டாடும் விழாவாக ஒரு பொது விழாவாக மாறியுள்ளது. இந்த ஆண்டுக்கான 26_வது ஆண்டு விழா நேற்று (டிசம்பர்_22)ம் நாள் மாலை,…