இப்படியும் ஏமாற்றலாம் ….
கன்னியாகுமரி கடற்கரையோரம் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் வாசலில் மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர் – வைரலாகும் வீடியோ
விஜய்வசந்த் எம்.பி.நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி பொருளாளராக நியமனம்… குமரி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு…
கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ண பெருமாள். சுதந்திர போராட்டகாலத்திலும், அதற்கு பின்னும் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை வில்லுப்பாட்டு மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். தரியில் துணி நெய்வது இவரது பணியாக இருந்தது. இன்று அவரது வீட்டின் அடையாள…
குமரி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், கடற்பாறையில் கலைஞரது சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம்…
குமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பாபு தலைமையில் கொட்டாரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு கூட்டத்தில்…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி மு க பொது உறுப்பினர்கள் கூட்டம்.., சிறப்பு விருந்தினர் ஆலத்தூர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு…
திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேற்று திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் எப்.எம்.ராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் வரவேற்று பேசினார்.…
குமரி பேரூராட்சி செயல் வீரர்கள் கூட்டம்
கன்னியாகுமரியில் இலக்கிய செல்வர் குமரி அனந்தனின் வரலாற்று கூடம் அரங்கில் செப்டம்பர் திங்கள் 8_ம் தேதி மாலை நடைபெற்ற அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்திற்கு, குமரி ஸ்டீபன் தலைமையில், சிறப்பு விருந்தினராக தில்லை…
தமிழக காங்கிரஸ் சிறுபான்மைதுறை மாநிலதலைவர் முகமது ஆரிஃப் நாகர்கோவிலில் கலந்தாய்வு கூட்டம்.
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டுமே சிறுபான்மை மக்கள் 75 _சதவீதம் வாழ்கின்றனர். குறிப்பாக கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாவட்டம் என்பதை தேர்தலுக்கு, தேர்தல் பாஜகவால் இங்கு வெற்றிபெற முடியாத நிலை தொடர்கிறது. தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் பாஜகவை சேர்ந்த…
ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் வழி காட்டும் தகவல்கள்
ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக, பள்ளி படிப்பை முடித்து கல்லூரி கல்வியில் அடி எடுத்துள்ள மாணவர்களுக்கு. கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில், அந்த கல்லூரியில் உள்ள பத்து துறை சார்ந்த பிரிவுகளில் பயிலும்…
விஜய் ரசிகர்கள் GOAT திரைப்படத்திற்கு BOAT-யில் கடலில் புதுவித யுத்தியில் விளம்பரம்…
தளபதி விஜய் அரசியலுக்கு அடி எடுத்து வைத்துள்ள சூழலில் படபிடிப்பு நடந்து வந்த விஜயின் திரைப்படம் கோட். விஜய்யின் அரசியல் அடி எடுத்து வைப்பதற்கு முன்பான திரைப்படம் என்ற சூழலில், கன்னியாகுமரியில், குமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோட்…
கன்னியாகுமரி கடல் பரப்பில் தீவிரவாதிகள் ஊடுருவலா.? இரண்டு நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும்,நாளையும்(செப்டம்பர்_4,5) தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் துவங்கியுள்ளது, அந்த வகையில் முதல் நாளான செப்டம்பர்.(04 )ம் தேதியான இன்று கன்னியாகுமரி, சின்னமுட்டம்,…
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழை பாலம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு…
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் நீர் பரப்பு பகுதியில் கண்ணாடி இழை பாலம் பணி ரூ.37 கோடி திட்டத்தில் நடைபெற்று வருகிறது கடந்த ஓர் ஆண்டாக. கடலில்…





