• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • பிரபா ஜி.ராமகிருஷ்ணன் இல்லத்தில், நகர செயலாளர் ஆனந்த் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்…

பிரபா ஜி.ராமகிருஷ்ணன் இல்லத்தில், நகர செயலாளர் ஆனந்த் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்…

நாகர்கோயில் மாநகராட்சி 42 வது வார்டு வட்டச் செயலாளரும், குமரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் இல்லத்தில் வைத்து நகரச் செயலாளர் ஆனந்த் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.இதில் மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம், கிழக்கு மண்டல செயலாளர் துரை,…

மகளிருக்கான 33_சதவீதம் இட ஒதுக்கீட்டை மோடி அரசை கேட்டு மதநல்லிணக்க பேரணி…

மகளிருக்கான 33% இடஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி, நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவகாந்தி சிலை வரை மத நல்லிணக்க பேரணி நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில், மாநகர தலைவி சோனிவிதூலா தலைமையில் நடைபெற்றது . இதில்…

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் நாடாளுமன்ற நிதியில் அங்கன்வாடி கட்டிடம்

விஜய்வசந்தின் நாடாளுமன்ற நிதி ரூ.34.50 லட்சம். அங்கன்வாடி, மேல்நிலை நீர் தொட்டி. திறந்து வைத்தார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாடாளுமன்ற நிதியில் மருங்கூர் பஞ்ஞாயாத்திற்கு உட்பட பத்மநாபன் புதூரில் சிறுவர்களுக்கான அங்கன்வாடி கட்டிடம் ரூ.14 .50 லட்சம் செலவில்…

சுசீந்திரம் பகுதியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் – மேயர் மகேஷ் பங்கேற்பு…

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில், சுசீந்திரம் பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் அந்த பகுதியில் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், பங்கேற்றனர். நிகழ்விற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்,…

சுவாமி தோப்பு தலைமை பதிக்கு வருகை தந்தார் – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவர் மகேந்திரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வருகை தந்தார். அவரை நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார், பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அன்புவனத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம்,…

கால்நடைகளின் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ்

கால் நடைகளின் மருத்துவ உதவிக்கன இரண்டு ஆம்புலன்ஸ்யைஅமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக குமரி மாவட்டத்திற்கு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (1962 )வழித்தடம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கிணறு தூர் வாரும் பணி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1000_ம் ஆண்டுகள் பழமையானது. இங்கு உள்ள கிணறு தூர் வாரும் பணி தொடங்கியது. இந்தியாவின் தென் கோடி பகுதியான கன்னியாகுமரி. பரசுராமர் வீசிய கோடாலி விழுந்து நிலப்பரப்பு என்ற புகழுடன், திருமணத்தை மறுத்து கன்னிதெய்வமாக பகவதி…

தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது-துறை வைகோ கன்னியாகுமரியில் பேட்டி…

ஒன்றிய அரசு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்திற்கான 1923_24ம் ஆண்டிற்கான கல்வி நிதி ரூ. 2,249 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் தரவேண்டிய ரூ.500.00 கோடியை தராது காலம் தாழ்த்துவதால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் 15,000_ம்…

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மார்த்தாண்டம், கொட்டாரம், மயிலாடி, தோவாளை, செண்பகராமன்புதூர், குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், பள்ளி செல்லும்…

நாகர்கோவிலில் கலைவாணர் சிலைக்கு மாலை மரியாதை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் அவர்களின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.நாகர்கோவில், ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள்…