பவுர்ணமி இரவில் குமரி பகவதியம்மன் கோவிலில் திருவிதாங்கூர் அரசு குடும்பத்தின் ராணிபூயம் திருநாள் கவுரி பார்வதி பாய் தரிசனம்.
திருவனந்தபுரம் கவுடியார் அரச குடும்பத்தை சேர்ந்த பூயம் திருநாள் கவுரி பார்வதி பாய் அவர்கள் ஓண திருநாள் பவுணர்மி பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர்…
குமரி மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்.., ஜி.கே.வாசன் பங்கேற்பு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வருகை தந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை…
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 25_ வது பவுர்ணமி சமுத்திரம் ஆரத்தி.., திருவிதாங்கூர் ராணி பங்கேற்பு…
குமரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சங்கம் ஆக ஒவ்வொரு மாதமும் பவுருணமி தினத்தில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் வாகனம் கடற்கரை பகுதியில் எழுந்தருளி பவுர்ணமி தினத்தில் அருள் பாலிக்கும் நிகழ்வு கடந்த 24_மாதங்களாக நடந்து வரும் நிலையில், அந்த வரிசையில் 25_வது…
அண்ணாவின் 116_வது அகவை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்… சிறப்பு பேச்சாளர் திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்…
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116_ வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குநர் பி. சி. அன்பழகன் பங்கு கொண்டார். அவரது பேச்சில் மக்கள் திலகம்…
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 88 விநாயகர் சிலைகள் கரைப்பு
கடலோர காவல்படையினர் கண்காணிப்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், அகஸ்தீஸ்வரம் வட்டாரம் பகுதிகளில் கடந்து 9_நாட்களாக வீடுகளில், கோவில்களில், சாலை சந்திப்புகளில் வழிபாட்டில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் எல்லாம் நேற்று (செப்டம்பர்15)ம் நாள் பிற்பகல், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் அருகில் கொண்டு வரப்பட்ட…
நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீஆறுமுக விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்
மாண்புமிகு தமிழக முதல்வர் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற அறிவிப்பு 2022-23 ல் 100 திருக்கோயில் திருப்பணிகளில், நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் நிதி ரூ. 15.90 லட்சமும், உபயதாரர் மூலம்…
குமரியில் மிலாடி நபியன்று செப்.17 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்… ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,
குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற செப்டம்பர் 17_ம் தேதி குமரி மாவட்டத்தில் மீலாடி நபியையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும்…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் காணிக்கை எண்ணிக்கை…
இந்தியாவின் தென்கோடி முனை பகுதிக்கு “கன்னியாகுமரி” என பெயர் வரக்காரணம், இங்கு கோவில் கொண்டிருக்கும் கன்னி பகவதியம்மன். இந்தியாவின் அனைத்து மாநிலத்தின் மக்களும் மொழி, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் கடந்து,கடல் கடந்த நாடுகளில் உள்ள மக்களும் சுற்றுலா பயணிகளாக வருபவர்கள். தேவி…
தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையனுக்கு அஞ்சலி…
கன்னியாகுமரி பகுதியில் அனைத்து கடைகள் அடைத்து இறுதி அஞ்சலி. தமிழ் நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் (செப்டம்பர்_10) ம் தேதி சென்னையில் மரணமடைந்தார். வெள்ளையனின் பூத உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு,…
குமரியை சேர்ந்த மங்கைக்கு இந்திய ராணுவம் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் பதவி நைட்டிங்கேல் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
குமரி மாவட்டம் இராஜாவூரை சேர்ந்த இக்னேஷியஸ் டெலஸ் புளோரா தமிழகத்தில் முதல் மேஜர்ஜெனரல் (இந்திய இராணுவத்தின் செவிலியர் பிரிவில்) பதவி உயர்வு பெற்றவருக்கு ஜானதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குமரியை சேர்ந்த மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலஸ்…





