கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மக்கள் புனித நீராடும் கடற்கரையில் படித்துறை சீரமைக்கும் பணி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மக்கள் புனித நீராடும் கடற்கரையில் படித்துறை சீரமைக்கும் பணி தொடங்கியது. அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், வங்கக்கடல் அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் (சங்கிலித்துறை) கடற்கரை…
தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவின் உரையின் முக்கிய பதிவுகள்
தலைநகர் டெல்லியில் காமன்வெல்த் 10_வது பாராளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிரதிநிதிகள் பேரவையில் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவின் உரையின் முக்கிய பதிவுகள். இங்கிலாந்து பாராளுமன்றத்தினை ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைப்பர். ஜனநாயகம் தந்திருக்கும் பெருமை என்னைப் போன்ற சாமானியனுக்கும் இந்த நாற்காலியில்…
அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி, பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டு…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு சிறந்த கல்வி நன்கொடையாளர் விருது வழங்கி பாராட்டினார். குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி. செல்வகுமார்.அவர் வாழ்க்கை பயணத்தை புகழ் பெற்ற ஜெமினி நிறுவனத்தின் “ஜெமினி…
குமரி மாவட்டத்தில் பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் பொன்னார்…
தமிழக பாஜகவின் வரலாற்றில் குமரியும், கோவையும் சற்றே பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டங்கள் என்பதின் அடிப்படையை உண்மை ஆக்கியது. பொன்னார் நாகர்கோவில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி சொல்லும் உதாரணம். குமரி பாஜகவில் ஆளுமை நிறைந்த வலிமை பெற்றுள்ளார் பொன்னார் என்பது…
ஆளுநர் காலை தொட்டு வணங்கிய மாணவியின் காலை தொட்டு வணங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.
மதசார்பின்மை என்பது வெளிநாட்டு கொள்கை. அதை பாரதத்தில் ஏற்று கொள்ள முடியாது. குமரி வித்தியாஜோதி பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர். எம். ரவி பேசியுள்ளார். பட்டம் வாங்கிய போது கவர்னர் காலில் விழுந்த மாணவி, அதே மாணவி காலில் தொட்டு வணங்கி…
குமரி ஆரல்வாய்மொழி அருகே குடும்ப தகராறில் கழுதை அறுத்து மனைவியை கொலை செய்த கணவர் கைது
ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (84) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அலெக்சாண்டர், இவரது மனைவி ரோஸ்லின் ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர்களது மகன் டேனியல், மகள் ஷீபா இருவரும் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். மகள் ஷீபாவின்…
குமரி மக்களின் வாழ்வாதரத்தோடு போட்டி இட்டு கமிஷனில் கவனம் செலுத்தும் தி மு க, அதிமுக., நாம் தமிழர் கட்சியின் குற்றச்சாட்டு…
திமுக,அதிமுக இரண்டு கட்சியும் நாசக்கார திட்டத்திற்கு மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களை திசை திருப்பி அவர்களின் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கு தேவை எல்லாமே கமிஷன் தான், அவர்களுக்கு இயற்கையும், இயற்கை வளங்களை காப்பாற்றுவது பற்றி எந்த எண்ணமும் கிடையாது.…
கோவை கொடிசியா மைதானம் அருகே காவல்துறையால் சுடப்பட்ட, குமரியை சேர்ந்த ரவுடி ஆல்வின் மீது, குமரி காவல்துறையில் 8 வழக்குகள்…
கோவை கொடிசியா மைதானம் அருகே குமரி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஆல்வினை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். ஆல்வின் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஓட்டல் அதிபர் வினோத்குமார் கொலை வழக்கு மற்றும் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த ஜெயசிங் கொலை வழக்குகள் உள்ளது.…
குமரி மாவட்டத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்ற முயலும் பாஜக அரசு…
இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு பின், குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இது வரை பங்கேற்ற மக்கள் போராட்டம் பணிந்த அரசு என்பதுதான் குமரியின் கடந்த கால ஒரு வரலாற்று பதிவு. குமரி மாவட்டத்தை, தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என குமரி…
வெள்ளித்திரையில் முகம் காட்டுபவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகிவிட முடியாது…
சினிமா கதாநாயகர்கள் யாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது என திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சாமி தோப்பில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது.., வெள்ளித்திரையுலகில் மட்டுமல்ல அரசியலிலும் ஜொலித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ரை போன்று ஆந்திராவில் என்.டி. ஆர்…





