• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவிற்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு…

திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவிற்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு…

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முன்னுதித்த தங்கை அம்மன் புறப்பட்ட நிகழ்வு இன்று காலை தொடங்கியது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து இன்றுவரை வரை தொடரும் ஒரு பாரம்பரிய நடைபயண யாத்திரை இன்று (செப்டம்பர்…

குமரி அகஸ்தீசுவரம் தெற்கு அதிமுக சார்பில் குடும்ப சந்திப்பு மற்றும் அடையாள அட்டை வழங்குதல் விழா

கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை தினேஷ் ஏற்பாட்டில், தென்தாமரைகுளம் சக்தி மஹாலில் நடைபெற்ற அதிமுக குடும்ப சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கூடியிருந்த கட்சியினர் மத்தியில்…

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து, பட்டாஸ் வெடித்து தி மு க வினர் கொண்டாட்டம்…

தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்னை துணை முதல்வராக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இன்று பிற்பகல் புதிதாக நான்கு அமைச்சர்கள் பதவி ஏற்றதை கொண்டாடும் வகையிலும், கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில்…

ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து…

ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்த பேருந்திலிருந்து காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 2ஆசிரியர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம்…

தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்து

குமரி காப்புக்காடு பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி! கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக்…

நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது . மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெருவிளக்குகள் அமைத்தல் குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் உடைப்புகள்…

உணவாய் உடையாய் உதவும் அமைப்பு.

குமரி சுற்றுலா தலத்தில் “உணவாய் உறவாய்” என்ற நண்பர்கள் அமைப்பு மூலமாகஉணவு, உடைகள் தேவைக்கு அதிகமாக வைத்து இருப்பவர்கள் அதனை கொண்டு வந்து வைப்பதற்கு என குளிர்சாதன பெட்டி மற்றும் ஆடைகள் வைக்கும் அலமாரி குமரி சுற்றுலா தலத்தில் மலையாள பள்ளி…

சர்வதேச சுற்றுலா தினம் கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை சிறப்பித்தல்

தமிழக சுற்றுலா வாரியத்தின் சார்பில், கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் பயணித்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, கன்னியாகுமரி சுற்றுலாதுறை அலுவலர் காமராஜ், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர் பண்பாட்டு பாரம்பரிய…

கனிம வளம் எடுத்து சென்று குடிபோதையில் லாரிகளை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு அபராதம்… லாரிகள் பறிமுதல்…

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, கனிம வளம் எடுத்து சென்றது மட்டும் அல்ல குடிபோதையில் லாரிகளை ஓட்டிய எட்டு ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துலாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட…

குமரி மாவட்டத்தின் தலைவாயில் ஆரல்வாய் மொழியில் ஆடும் செல்போன் டவர்.., அச்சத்தில் பொதுமக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கூர் செல்லும் சாலையில் B.S.N.L அலுவலகம் அமைந்து உள்ளது. குறிப்பிட்ட அலுவலகத்தின் மாடியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டவரை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.தமிழகத்தில் அதிக காற்றழுத்த பகுதியான ஆரல்வாய்மொழி கணவாய்…