குமரி கபடி விளையாட்டு வீராங்கனைக்கு பாராட்டு..,
கன்னியாகுமரி மாவட்டம் திருநைனார் குறிச்சி கபடி அணியின் நட்சத்திர வீராங்கனை தன்யா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஜன 27ம் தேதியில் நடந்த தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியில் வெண்கல பதக்கத்துடன், பரிசு தொகையும் சான்றிதழும் பெற்றார். இன்று காலை…
பிரேமலதாவின் கேப்டன் ரத யாத்திரை குமரியில் நிறைவு..,
கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின், இன்றைய பொதுச் செயலாளர் பிரேமலதா. தேர்தல் பரப்புரை பயணமாக சென்னையில் தொடங்கிய உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் தேர் பயணம்.பெப்ரவரி 1_ம் நாள் கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் தில்…
ஆங்கிலத்தில் மொழி மாற்றி பாடிய அலெக்ஸாண்டர் பாபு..,
ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு மட்டுமே. காண்டு, கேட்டு ரசித்தனர். குறைந்த இசைக்கருவிகளுடன். தனிமனிதனாக அலெக்ஸாண்டர் பாபு பங்கேற்ற இசை நிகழ்ச்சி. வடக்கன் குளம் ஜாய் பல்கலைகழகத்தில், நடைபெற்ற ஒரு மணி நேரம் மட்டுமே அலெக்ஸாண்டர் பாபு நடத்திய பல்சுவை நிகழ்வு மாணவர்களை…
தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு நாளில் கண்டன கூட்டம்..,
அன்று தேசத்தின் தந்தை காந்தியைக் கொன்றவர்கள் இன்று நாட்டையே கொல்கிறார்கள் என பாஜக,ஆர்எஸ்எஸ், சங்பரிவராங்களின் மத துவஷ செயலை கண்டித்து. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நிலையை மாற்றி ‘இந்துத்துவ’நாடு என்ற சிந்தனையை விதைக்கும்,மோகன் பகவத், நரேந்திர மோடி, அமித்ஷா…
மாவட்டத்திற்குள் நுழையும் கனரக டாரஸ் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு..
காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் மாவட்டத்திற்குள் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது . விபத்து தடுப்பு நடவடிக்கையாக, இனிவரும் காலங்களில் காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் இரவு 10 மணி முதல்…
புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த விஜய்வசந்த்..,
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம். பி யிடம்…
தொழிலாளி மீது கனிமவள லாரிமோதி விபத்து..,
கன்னியாகுமரி மாவட்டம் : தோட்டியோடு பகுதியில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த தொழிலாளி மீது, கனிமவள லாரி ஒன்று வேகமாகவந்து மோதி விபத்தானதில், இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியில் கால் முறிந்து படுகாயமடைந்தார். அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் ஆம்புலன்ஸ்…
தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய விஜய்வசந்த்..,
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26-01.2016 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி, வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்க…
இந்தியா நாட்டின் 77_வது குடியரசு தின கொண்டாட்டம்..,
சுதந்திர இந்தியாவின் 77_வது குடியரசு தினம். குமரி முதல்_ காஷ்மீர் வரையில் கொண்டாட்டம் பாதையில். குமரி மாவட்டத்தில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். குமரி ஆட்சியர் அழகு மீனா. இந்தியாவின் மூன்று வண்ண தேசிய கொடியை இயற்றிவைத்தார். இந்த நிகழ்வில் குமரி…
முருகன் குன்றம் கோவிலில் சாமிதரிசனம் ஐஸ்வர்யா ரஜினி காந்த்.
கன்னியாகுமரியை அடுத்த மலைமேல் இருக்கும் முருகன் குன்றத்து வேல் முருகன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம் செய்ய வந்தவரை. முருகன் குன்றம் கோவில் நிர்வாகி சிவபாலகிருஷ்ணன்வரவேற்றார். ஐஸ்வர்யா ரஜினி சுவாமி தரிசனம் செய்தார். இவர்…





