தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதுநாகர் கோயிலில் வாய்தகராறில் கொலை நடந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முயன்று வாக்குவாதம் ஏற்பட்டு…
போதைப்பொருட்கள் குறித்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போதைபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வடசேரி காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் வடசேரி…
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
பொங்கல் திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி வழங்கி துவக்கி வைத்தார்.தமிழக அரசின் சார்பாக நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி…
கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கன்னியாகுமரியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற கால்பந்தாட்டபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.போதை விழிப்புணர்வு கால் பந்தாட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற குருசடி ஜாலி பிரண்ட்ஸ் விளையாட்டு வீரர்களுக்கு குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ,…
தரமற்ற தார் சாலை- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி அருகே போடப்பட்ட தரமற்ற தார்சாலையில் பொதுமக்கள் அவதி.. ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் தம்பத்துக்கோணம் முதல் ராஜக்கமங்கலம் வரை உள்ள நெடுஞ்சாலையில் தனியார் ஒப்பந்ததாரர் ஆர்.பி.ஆர் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போடப்படும் தார் சாலை தரமற்று…
கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்அதன்படி தமிழகத்தில்6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண்…
களியக்காவிளை அருகே கனிம வளங்களை கடத்தி சென்ற 3 லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி சென்ற 3 லாரிகள் பறிமுதல். குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து…
சுடுகாடு நிலத்தில் அடுக்குமாடி கட்டிடம்
வி.சி.க சார்பில் கலெக்டரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அவர்கள் இந்து மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் இருந்து வருகிறார்கள். கிராமத்தில் வசித்து வருபவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் காட்டுப்புதூர்…
சுற்றுலா தலங்களில் முக கவசம் கட்டாயம் அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும்முகக்கவசம் கட்டாயம் என்று சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் பெரும் திரளாக குவிந்து வருகின்றனர்.கன்னியாகுமரிக்கு கடந்த ஐந்து…
போதை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு
குமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் துண்டு பிரச்சாரம் விநியோகித்தல், மது போதையால் ஏற்படும் பாதிப்பு…