தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை “தனி” தொகுதியாக அறிவிக்க வேண்டும்.தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை “தனி” தொகுதியாக அறிவிக்க வேண்டும்.தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் குமரி_முதல் சென்னை வரை கோரிக்கை நடைபயணம். குமரி…
சிறப்புநிலை பேரூராட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றல்…
கலைஞர் கருணாநிதிக்கு கன்னியாகுமரியில் சிலை. சிறப்புநிலை பேரூராட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றல்… தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா முதல்வராக இருந்த போது நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, மெரினா கடற்கரையில் தமிழ் அறிஞர்கள் மட்டும் அல்லாது…
துணைமுதல்வர் இளைஞர் உதயநிதி பிறந்தநாள்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர்…
குமரியில் தேவாலாயங்களில் மனித சங்கிலி போராட்டம்
குமரியில் கிருஸ்தவ மதத்தின் இரண்டு பிரிவினர் ஞாயிறு தேவாலாயங்களில்திருப்பலிக்கு பின் ஒன்றிய அரசின் மணல் எடுக்கும் அனுமதியைகண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி அரிய வகை மணல் ஆலையில் மணல் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய…
கன்னியாகுமரி-நாகர்கோவில் மகளிர் இலவச பேருந்து.
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மகளிர் இலவச பேருந்து குறித்த இடமான வடசேரி பேருந்து நிலையம் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்கம் உள்ள ஓட்டுநர் இருக்கையின் கீழ் உள்ள சக்கரம், பேருந்தின் இருந்து கழன்று ஓடிய நிலையில். பேருந்து ஓட்டுனர் சுதாகரித்து…
நாகராஜா திடலில் உலக மீனவர்கள் தினவிழா
உலக மீனவர்கள் தின விழா நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47_ மீனவ கிராமங்களில் பல்லாயிரக் கணக்கான மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். குமரி மீனவர்கள் சமுகத்தில் இருந்து முதல் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ்…
கடலில் கண்ணாடி இழை பாலம் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு…
அமைச்சர் எ.வ. வேலு திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் இணைப்பு கண்ணாடி இழைபாலத்தை ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் அழகு மீனா, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,…
குமரியில் மீனவர்கள் உலக மீனார் தின கொண்டாட்டம்
குமரியில் மீனவர்கள் தின கொண்டாட்டம். மீனவர்கள் குடும்பம், குடும்பமாக கடலில் படகில் கொண்டாட்டம். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செல்வன் முன்னிலையில் உலக மீனவர் தினம் குளச்சல் ஆழ்கடல்…
ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள்
சென்னையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர் விஜய்வசந்த் எம். பி. சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் பல்வேறு ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன்…
டாஸ்மாக்கை அகற்ற உண்ணாவிரத போராட்டம்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் டாஸ்மாக்கை அகற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். மக்களை பெரிதும் பாதிக்கும் கோழிவிளை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை எண் (4823) – மற்றும் பார் ஆகியவற்றை உடனடியாக மூட கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில்…





