தயாநிதி மாறனின் பிறந்த நாள் – புத்தாடை வழங்கல்
ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர்தமிழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறனின் பிறந்த நாள் புத்தாடை வழங்கல். ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் தயாநிதி மாறனின் 58 வது…
சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவு…
சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். அய்யா வழி என்னும் புதிய வழிபாட்டு முறையை தோற்றுவித்த, முத்துக்குட்டி சாமி என்னும்…
திருகுளத்தை சுத்தம் செய்யும் பணியில் அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு…
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் அருகே பால்குளம் கண்டன் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் அருகே திருக்குளம் ஒன்று பாரம்பரியமாக பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். திருக்குளத்தில் திருவிழா நேரங்களில் ஆராட்டு வைபவம் நடக்கும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் திருக்குளத்தில் ஐயப்ப…
புனித கோட்டாறு சவேரியார் பேராலையம் பெருவிழா…
குமரி மாவட்டத்தில் அன்று தொட்டு இன்றுவரை பெரும் வர்த்தக பகுதி. நாகர்கோவிலை அடுத்திருக்கும் கோட்டாறு. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் புனித சவேரியார் மன்னரிடம் தேவாலையம் அலையம் அமைக்க இடம் கேட்டபோது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான கோட்டாறு பகுதியில், புனித சவேரியாருக்கு…
திருநெல்வேலி துணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக நியமனம்…
குமரி மாவட்ட அறநிலையத்துறைக்கு கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி துணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்தனர். குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தில், இணை ஆணையர் விடுப்பில் சென்றதால் திருநெல்வேலி துணை ஆணையர் சரிபார்ப்பு ஜான்சிராணி அவர்கள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை…
குமரி அய்யா வைகுண்டர், ஜூவா பாதம் படிந்த மண்
குமரி மண் சமத்துவத்தின் மண். அய்யா வைகுண்டர், ஜூவா ஆகியோரது பாதம்படிந்த மண். கன்னியாகுமரி மாவட்டத்தின், 24_வது மாவட்டம் மாநாடு கடந்த 30 மற்றும் 1_ம் தேதி நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் தனியார் மண்டபத்தில் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்றது. நாகர்கோவில் அண்ணா…
அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சி…
அதானியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டி அளித்தார். நாகர்கோவிலில் இன்றும், நாளையும்(30_ ஜனவரி01) நடைபெறும். குமரி மாவட்ட 24வது மாநாட்டில் மாநில உரிமை பறிப்பு, வேலையின்மை, மதத்தின்…
நாகர்கோவிலில் புனித சவேரியார் தேவாலயத்தின் திருவிழா…
.நாகர்கோவிலில் புனித சவேரியார் தேவாலயத்தின் திருவிழா. அந்த வட்டாரத்தில் உள்ள டாஸ்மாக். மது விற்பனை கடைகள்,டிசம்பர் 1 முதல்3-ம் தேதி வரை மூடல்ஆட்சியர் அறிவிப்பு. நாகர்கோவில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிசம்பர் 1ம் தேதி…
புற்றுநோயை கண்டறியும் மேமோ கிராம் கருவி
நாகர்கோவிலில் மாநகராட்சி நிதியிலிருந்து புற்றுநோயை கண்டறியும் மேமோ கிராம் கருவி வாங்க நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் பேட்டியில் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு கதிர் இயக்கத்தின் வீச்சு இயற்கையாகவே அதிகமாக உள்ள பகுதி என்பது ஒரு இயற்கை அமைப்பு…
பிறந்த 10_குழந்தைகளுக்கு , தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம்மருத்துவ கல்லூரிமருத்துவ மனையில்பிறந்த 10_ குழந்தைகளுக்குமேயர் மகேஷ் தங்கம் மோதிரம் அணிவித்தார். குமரி மாவட்ட திமுக மாணவர் அணி செயலாளர் அருண் காந்த்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினமான நேற்று (நவம்பர் 27)ம் தேதி. நாகர்கோவில் ஆசாரிபள்ளம்…





