1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திண்டுக்கல் அருகே குட்டியபட்டி அண்ணா நகரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த பேகம்பூர் சேர்ந்த நாகராஜன் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1100 கிலோ மதிப்பிலான…
தள்ளி விடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார் ..?
பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முறையான திட்டமிடல் இல்லாமல் உணவருந்த குழந்தையுடன் வந்த பொதுமக்களையும், முதியவர்களையும் விரட்டியடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள். பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம். உணவு தீர்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து…
பழனியில் முத்தமிழ் மாநாடு தொடங்கியது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, இன்று காலையில், மயிலும் சேவலுடன் கூடிய முருகப்பெருமான் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சேகர் பாபு, ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ, சச்சிதானந்தம்…
அதிமுக நகர செயலாளர் 1 ஆண்டு சிறை
வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., நகர செயலாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை , ரூ.5 ஆயிரம் அபராதம் – நிலக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக்.…
டிப்பர் லாரிக்கு என்ன அவசரமோ …
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மதுரை சாலையில் செம்பட்டி காவல் நிலையம் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து தூக்கியது சாலையில் சென்ற இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீதம், இருசக்கர…
ரயில் ஏறுவதற்கு வந்திருக்குமோ?
திண்டுக்கல் ரயில் நிலையம் நான்காவது நடைமேடையில் மாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.



