• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • பசுமாடு மீது சொகுசு வேன் மோதியதில் பசுமாடு பலி…

பசுமாடு மீது சொகுசு வேன் மோதியதில் பசுமாடு பலி…

நத்தம் அருகே சாலையின் குறுக்கே சென்ற பசுமாடு மீது, சொகுசு வேன் மோதியதில், பசுமாடு நிகழ்விடத்திலேயே பலியாயின. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சொகுசு வேனில் தமிழகம் வந்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்…

கனமழையால் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறுத்தம்

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடந்து வரும் பகுதியில், கனமழை பெய்து வரும் நிலையில் தற்காலிகமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் உளுந்து…

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்..,

உலக அளவில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறிநாய் கடியால் இறப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாய்களுக்கு வருடம் தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் இதன் விகிதாச்சாரம் குறைந்து வருகிறது. பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இன்று…

செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு..,

பழனி திண்டுக்கல் சோலையில் நிர்மல் குமார் என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல நிர்மல் குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் நிர்மல் குமாரின் கடைக்கு வந்த திருடன் கதவில்…

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணை பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மசாமி 21. இவரது மனைவி தர்ஷனா 19. காதல் திருமணம்ஆகி இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரம்மசாமி மற்றும்…

100 நாள் வேலை வாய்ப்பு நிதி ஒதுக்கீடு..,

மே தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சிகள் தோறும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று 01.05.25 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலமரத்துப் பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக…

ஒட்டன்சத்திரம் அருகே இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ உதவிகள் பெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டியில் புதிய சகாப்தம் மற்றும் சார்ஜர் அறக்கட்டளை மதுரை ராக்ஸ் மருத்துவமனை…

வருமானவரித்துறை அதிகாரி என்று நகை வழிப்பறி..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெரும்பு சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). சுள்ளெறும்பு நால்ரோட்டில் மளிகைகடை வைத்துள்ளார். இவர் அரசு பள்ளி ஆசிரியரான தனது மருமகளை ஒட்டன்சத்திரம் தாலுகா கொல்லபட்டியில் உள்ள அரசு பள்ளியில் இறக்கிவிட்டு மீண்டும் தனது…

ஸ்ரீ உச்சிமாகாகாளியம்மன் கும்பாபிஷேகம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவை சாலையில் உள்ள சின்ன கலையமுத்தூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாகாளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மங்கல இசை மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு ராமேஸ்வரம் சண்முக நதி உள்ளிட்ட புண்ணிய…

அரசு கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்..,

பழனி பாலாறு அணை பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ஒப்பந்ததாரர் மருதராஜ் என்பவர் இணைய வழி மூலமாக விண்ணப்பித்துள்ளார். காலதாமதமானதால் மின்வாரிய அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். இதில் மின்வாரிய உதவி…