பள்ளி வாகனத்தை ஆட்சியர் சரவணன் சோதனை..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வு மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் தற்பொழுது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது…
எங்கள் தெருவுக்கு குடிதண்ணீர் லாரி ஏன் வரவில்லை?
தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் தண்ணீர் தேவைகளுக்காக பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாரியில் குடிதண்ணீர் நிரப்பி தெருத்தெருவாக கொண்டு சென்று…
கொடைக்கானல் மலை சாலையில் விபத்து..,
மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த குலம் ஹஜ்ரத் என்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 21 பேர் ஒரு வேனில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானலில் அழகை ரசித்து விட்டு மீண்டும் அவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.இவர்கள் வந்த வேன் கொடைக்கானல்…
ஊதியத்தை உயர்த்திக் கொடு.., கோஷம் எழுப்பிய பெண்கள்…
திண்டுக்கல்லில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் சம்பளத்தை ஒழுங்காக வழங்கு, ஊதியத்தை உயர்த்திக் கொடு என கோஷம் போட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல்லில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…
வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கடந்த 1997முதல் 2000 வரை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் படித்த மாணவர்களின் சந்திப்பு பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களான ஆசிரியர், தாசில்தார்…
பழனி முருகன் கோவிலில் காத்திருந்து சாமி தரிசனம்..,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் மே மாதம் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவல பாதையில் காவடிகள் எடுத்தும், ஆடி பாடியும், படிப்பாதை ,யானை பாதை , மலைக்கோவிலுக்கு செல்லும்…
எட்டையம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம். தற்போது கண்மாயில் நீர்…
உலுப்பகுடியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். தினமும் சுவாமிகளுக்கு…
மாணவியை பாதியில் இறக்கி விட்ட நடத்துனர்..,
திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவார். இவர் நேற்று கல்லூரி முடிந்து மதியம்…
5கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற சுற்றுலா பயணிகளின் வாகனம்
கொடைக்கானலில் கோடை விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை கொண்டாட பல்வேறு மாநிலங்கள் மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த…



