திண்டுக்கல் அருகே நகை திருடன் கைது..,
திண்டுக்கல்லில் நகை கொலை ஈடுபட்ட திருடன் பிடிபட்டார்.திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க எஸ் பி உத்தரவிட்டார். திண்டுக்கல் எஸ்பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையிட்டார். திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர்…
ரேஷன் கடை கேட்டு பொதுமக்கள் மனு..,
திண்டுக்கல் அருகே தொலைவில் உள்ள ரேஷன் கடையை அருகில் அமைக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாணார்பட்டி மாவட்ட குழு உறுப்பினர் பாப்பாத்தி மற்றும் கோபால்பட்டி ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு…
அறிவியல், தொழில்நுட்பம் புத்தாக்கத் திருவிழா..,
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளையும் இணைந்து, முதல் முறையாக 2026 ஜனவரியில் திண்டுக்கலில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டியில் கூறியதாவது:…
மருத்துவமனை அருகே குப்பையில் வீசப்பட்ட சிசு!!
திண்டுக்கல்லில் பிறந்த ஒரு நாளே ஆன சிசு குப்பையில் வீசி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்த ஒரு நாளே ஆன…
பெண்களை ஊக்கபடுத்தும் விதமாக நோபல் நிகழ்ச்சி..,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ,பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
நல்லாசிரியர் விருது பெற்ற எங்க ஊர் ஆசிரியர்..,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான தமிழக கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது திண்டுக்கல் மாவட்டம் கா.எல்லைப்பட்டி ஊராட்சி…
பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளட் மூனை கண்டு களிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் டெலஸ்கோப் மூலம் பிளட் மூனை கண்டு களிக்கலாம்.இன்று…
விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார்..,
மதிமுக முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி எம்பி-யும்மான துறை வைக்கோ கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்காக திண்டுக்கல் வந்திருந்தார்.அப்போது திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸில் திண்டுக்கல் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம் குறித்த கேள்விக்கு…
ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவுக்குவாய்ப்பு தாருங்கள்..,
தமிழகத்தில் ஊழல் ஆட்சி புரியும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.திண்டுக்கல்லில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடி 60 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் பல்வேறு…
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’..,
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் நத்தம், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர், பேசியதாவது :…



