மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் பாஜக கவுன்சிலர் சஸ்பெண்ட்..,
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து பாஜக மாமன்ற உறுப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கடந்த 26-ம்…
பத்திரிகையாளர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்..,
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்கும் இடையே வாக்குவாதம். இதனை செய்தி சேகரிக்க சென்ற…
பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!!
திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் , 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி முன்புறம் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி…
திண்டுக்கல் கலெக்டருக்கு எம்பி சச்சிதானந்தம் அட்வைஸ்..,
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானது அல்ல, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தின் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,…
சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு தொடக்க விழா..,
திண்டுக்கல்லில் புதியதாக அறம் சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) மண்டல இயக்குனர் பியூஷ் கே. சர்மா மற்றும் CBSE பள்ளிகள் மேலாண்மை சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்பு…
காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நேர்காணல் நடத்திய வேணுகோபால் ராவ்..,
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் புதிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா அரசின் ஆலோசகரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான ஹர்கரா வேணுகோபால் ராவ் இன்று திண்டுக்கல்லில்…
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்பு..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த உயிருக்கு போராடிய வாலிபரை மீட்ட தீயணைப்புதுறையினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த S.பாறைப்பட்டி அருகே உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி(33) என்பவர் தவறி விழுந்து…
துணை முதல்வர் பிறந்த நாள் விழா..,
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா மற்றும் துணை செயலாளர் இளமதி ஜோதிபிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.…
பழநியில் லங்கா கட்டை உருட்டி பணம் பறித்த கும்பல் கைது..,
பழநியில் லங்கா கட்டை உருட்டி பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.60ஆயிரம் பணம், கார், டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது இந்நிலையில் கிழக்கு…
திண்டுக்கல் அருகே சமரச தீர்வு மையம் திறப்பு..,
திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கொடைக்கானல் தாலுக்காகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாலுக்கா சமரசத் தீர்வு மையங்களின் (TALUK MEDIATION SUB CENTRES) திறப்பு விழா இன்று காணொளி வாயிலாக காலை 10.00 மணியளவில்…



