• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • தொற்றுநோயை உருவாக்கும் கொடைக்கானல் நகராட்சி..,

தொற்றுநோயை உருவாக்கும் கொடைக்கானல் நகராட்சி..,

தொற்றுநோயை உருவாக்க காத்திருக்கும் நகராட்சியால் கட்டப்பட்ட கழிவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சிகள் சுற்றுப்புற பகுதிகள் குப்பை…

திமுக கவுன்சிலர்கள் சுற்றி பாஜக கவுன்சிலரை முற்றுகை..,

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பாஜக கவுன்சிலரை சுற்றி நின்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற 14வது வார்டு உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தனபாலன் தனது பகுதியில் கழிவு நீர் வாய்க்கால்…

அரசு பணி வாங்கித் தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி..,

திண்டுக்கல் அருகே அரசு பணி வாங்கி தருவதாக ஒரு 24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாஜக நிர்வாகியின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.24.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது…

படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், அண்ணா சாலை, கான்வென்ட் ரோடு அப்சர்வெட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏரிசாலை பகுதியில் தொடர்ந்து…

கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்..,

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த வேடசந்தூர் போலீசார் – குழந்தைகள் நான்கு பேர் பரிதவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த வைஷ்ணவி, தாய் மாமனை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா(24) இவருக்கும்…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் விளக்கம்..,

ஒட்டன்சத்திரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து விளக்கமளித்தார். சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் (SIR)-க்கான வழிமுறைகள் குறித்து ஒட்டன்சத்திரம் தி.மு.க.சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் அர.சக்கரபாணி…

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை செல்லும் மன்னவனூர் சாலையில் கூக்கால் பிரிவு இரட்டை போஸ்ட் அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மரத்தை அகற்றும்…

அனுமதி பெறாமல் பூச்சி மருந்து விற்ற 5 கடைகள் உரிமம் ரத்து..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அனுமதி பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) சக்திவேல் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூச்சி…

தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது..,

திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது – 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு…

திண்டுக்கல்லில் இடியை இறக்கிய தக்காளி.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

திண்டுக்கல்லில் தக்காளி விலை கிலோ ரூ.75 க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி பயிர்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் செடியில் இருந்து கீழே…