• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • பீர் பாட்டில் உடைத்து மிரட்டியவர் கைது..,

பீர் பாட்டில் உடைத்து மிரட்டியவர் கைது..,

திண்டுக்கல்லில் கூலித் தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன்…

ஸ்ரீஆதாளி அம்மன் கம்பத்தடியான் கோவில் மாசித் திருவிழா..,

நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீஆதாளி அம்மன்,கம்பத்தடியான் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மாடு விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதாளி அம்மன், ஸ்ரீ…

சாலை விரிவாக்க பணிகள் மதுரை நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் இருந்து நிலக்கோட்டை அடுத்த குளத்துப்பட்டி பிரிவு வரை விரிவாக்க சாலையாக மாற்றும் பணிக்கு தமிழக அரசு ரூ55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனை தொடர்ந்து அம்மைய நாயக்கனூர் சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை பகுதியில் உள்ள சாலை ஓரங்கள்…

சனி பெயர்ச்சி விழா யாகசாலை சிறப்பு பூஜைகள்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் சிவனும் பெருமாளும் ஒரே கருவறையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு…

தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல்: வன வளம் பாதிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியான மணலூர் ஊராட்சி பகுதியில் தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல் நடக்கிறது. குறிப்பிட்ட மரங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பல்வேறு அரிய வகை மரங்களை வெட்டி…

திண்டுக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட்டை எதிர்த்து வழக்கு…,

திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக சுமார் 65 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் வத்தலகுண்டு பைபாஸ்-ல்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அதிகாரிகள்..,

பேயரளவிற்கு செயல்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர்.பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு உள்ளே செல்ல மாணவ மாணவிகள் அச்சம்.பள்ளிகளில் ஐந்து முதல் 13 மாணவ…

சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,

திண்டுக்கல் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது:பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி…

மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,

தனது மகன் தனது சொத்தை அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுப்பதாக அதிகாரிகள் முன்பு தாய் கண்ணீர் விட்டு கதறினார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த தேடா செல்வம்,85. இவர் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்துக்…

த.வெ.க.வினர் வாக்காளர் பட்டியல் கேட்டு மனு..,

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் கேட்டு த.வெ.க.வினர் மனு அளித்தனர். இது குறித்து திண்டுக்கல் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் எந்த தொகுதிக்கும்…