• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவையில் திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர் எம்.சி.சிவராமன் தலைமையில் 78வது சுதந்திர தின விழா…

கோவையில் திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர் எம்.சி.சிவராமன் தலைமையில் 78வது சுதந்திர தின விழா…

கோவையில் 78வது சுதந்திர தின விழா. திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் எம் சி சிவராமன் அவர்கள் தலைமையில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக…

சுதந்திர தினம்; கோவையில் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்…!

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு அசத்தினர். நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை…

கோவையில் ஆறரை இலட்சம் பணம் மற்றும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்ட இடுக்கண் குடி மாரியம்மன் கோவில்…

ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆறரை லட்சம் பணம், நவதானியங்களால் கோவையில் உள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதம் வருகின்ற அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆடி மாதம் அம்மனுக்கு…

பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் – ஏபி முருகானந்தம் பேட்டி…

கோவை அரசு மருத்துவமனையில் சிசிடிவி பழுது மற்றும் கழிப்பிட வசதி செய்யாமல் இருந்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஏபி முருகானந்தம் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயிற்சி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…

தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்-கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி

78-வது சுதந்திர தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்-கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

கோவை துடியலூர் பகுதியில் பிரம்மாண்ட துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி துவக்கம்

கோவை துடியலூர் பகுதியி்ல் உள்ள வி.ஜி.மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிராக பிரம்மாண்டமான துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில் உள்ள உலகின் மிக உயர கட்டிடமான…

கடினமாக உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும் – சென்னை உயர்நீதி மன்ற முன்னால் நீதிபதி ராஜேஷ்வரன் பேச்சு…

தி வீக்கெண்ட் லீடர் (The weekend Leader) செய்தி நிறுவனம் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக சூப்பர் ஸ்டார்ட் அப் மற்றும் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கும் விழாவில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தி வீக்கெண்ட்…

கோவை மாவட்ட புதிய எஸ்பி Dr.கார்த்திகேயன் ஐ.பி.எஸ் பதவியேற்பு

கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ் .பி.யாக பணியாற்றியதாகவும் தான் ஒரு பல் மருத்துவர் எனவும் பின்னர்தான் ஐபிஎஸ் பணிக்கு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து…

கோவை ரயில் நிலையத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில்வே போலீசார் தீவிர சோதனை

கோவை ரயில் நிலையத்தில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 78-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ்நிலையங்கள், வணிக…

போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை துவக்கி, கண்டு ரசித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வரும் ‘தரங் சக்தி 2024’-ந்னும் பெயரிலான சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி போர் விமானங்களின் சாகச…