• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்ட 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா

கோவை தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்ட 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா

9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா கோவையில் உள்ள தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல் கஞ்சா,…

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

பங்களாதேஷ் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதும் எப்பொழுதெல்லாம் பங்களாதேஷத்தில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கம் உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவு…

பாரதிநகர் லேடீஸ் அசோசியேசன் 41வது ஆண்டு விழா நட்சத்திர ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாரதி நகர் லேடீஸ் அசோசியேசன் நாற்பது வருடங்களை கடந்து 41 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர்,பல மொழிகளை பேசுவோர் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இணைந்து கடந்த 41 வருடங்களாக…

சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் தேசிய கொடி புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல்..!

வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை, புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான முறையில் தொலைபேசி கேமராவில் புகைப்பட கலைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கணினி டெஸ்க்டாப் இல் தேசிய…

78வது சுதந்திர தினம் – தேச தலைவர்களின் வேடமணிந்து 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த குழந்தைகள்…

கோவையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேச தலைவர்களின் வேடமணிந்து குழந்தைகள் இடைவிடாமல் 78 நிமிடம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். நாட்டின் 78வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி…

கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும். பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர பார்க்கும் போது உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாகவும்…

கோவையில் மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டி…

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ராதா பாலாமணி டிராபி கோ கோ போட்டியில் எழுபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட கோ கோ அசோசியேசன் ஆண்கள்…

கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா போட்டி

தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மற்றும் செல்வபுரம் சிருஷ்டி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி ஆகியோர் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு…

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி…

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால்…

கோவையில் ஆகஸ்ட் 15″ல் ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது…