• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • உலக சாதனை நிகழ்வில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள்..!

உலக சாதனை நிகழ்வில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள்..!

நேச்சுரல் யோகா மையம் சார்பாக நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்வில் 100 பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.கோவை நேச்சுரல் யோகா மையம் சார்பாக 100 மாணவ, மாணவிகள் இணைந்து…

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் சாரைப்பாம்பு : மக்கள் அலறல்..!

கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சாரைப்பாம்பைக் கண்டு குடியிருப்புவாசிகள் கூச்சல் போட்டு கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை காந்தி மாநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு அருகில் அடர் காடுகள் உள்ளது. நேற்று மாலை ஒரு சாரைப்பாம்பு…

கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறப்பு : வனத்துறை அறிவிப்பு..!

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. தற்பொழுது நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் திறக்கப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை…

விளம்பரம் தேடாமல் வெள்ளப்பாதிப்புகளை தீவிரப்படுத்துங்கள்..,திமுக அரசுக்கு வானதிஸ்ரீனிவாசன் கோரிக்கை..!

விளம்பரம் தேடாமல், வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர்…

ரேஷன் கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள்…

கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.…

தச்சு வேலை, பாத்திர வேலை, சிற்பம், தங்க நகை வேலை செய்வோர்க்கு வீடு வேண்டும் – விஸ்வபாரத் மக்கள் கட்சி மனு…

தமிழ்நாடு, பாண்டிசேரி விஸ்வகர்மா சமுதாக கூட்டமைப்பு மற்றும் விஸ்வபாரத் மக்கள் கட்சியினர் தச்சு வேலை, பாத்திர வேலை, சிற்பம், தங்க நகை வேலை செய்வோர்க்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள…

கோவை விமான நிலையம் வந்த, இந்து மகா சபா தமிழ்நாடு புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு…

அகில பாரத இந்து மகா சபா தலைவராக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பல்வேறு இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்..இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய ஆன்மீக பணியை பார்த்து இந்த பொறுப்பை வழங்கி…

சுகுணா ரிப் வி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில், மாணவ,மாணவிகளின் நடனம், நாடக நிகழ்ச்சி..,

கோவை சுகுணா ரிப் வி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளின் நடனம்,நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.. கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா காளப்பட்டி ரோட்டில் உள்ள…

ராமநாதபுரத்தில் மனித மண்டை ஓடு, எலும்புகள் -போலீசார் விசாரணை…

கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து…

குழந்தைகளுக்கான குட்டி ரோடீஸ் – 23 மெகா சைக்கிள் போட்டி..,

கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மூலம் குட்டி ரோடீஸ் – 23 என்ற குழந்தைகளுக்கான பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு மெகா சைக்கிள் போட்டி கோவை கொடிசியாவில் நடைபெற்றது. ரவுண்ட் டேபிள் இந்தியா 2008-ல் சமூக நோக்கத்துக்காக தொடங்கப் பட்டது. குட்டி…