• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • பாரத மாதா நற்பணி அறக்கட்டளை முப்பெரும் விழா

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை முப்பெரும் விழா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில், பல்வேறு வகையான சமுதாய பணிகளை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களுடன் மதநல்லிணக்க தீபாவளி கொண்டாட்டம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, 1000-அரசு பள்ளி…

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

செய்முறை தேர்வு பிப்ரவரியில் ஆரம்பிக்கும் நிலையில், மார்ச் ஏப்ரல் மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியீடு.தமிழ்நாடு அரசாங்கத்தின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 10, 11, 12 – ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை மற்றும்…

“எளிய பயணிகளுக்கு ரயில்வே துறை தரமான சேவை “

“எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருகிறது. விபத்துகளைப் பொறுத்த வரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேட்டி அளித்தார்.…

சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா !!!

வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும்  விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. கோவை…

மேலாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஃபயர் பேர்டு (FIREBIRD) மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பி.ஜி.டி.எம்.கல்வியை நிறைவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். கோவை செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபயர் பேர்டு (FIREBIRD). மேலாண்மை கல்லூரியில் பி.ஜி.டி.எம்.கல்வியை நிறைவு…

பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உலகளாவிய வணிகம்

பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உலகளாவிய வணிகம் 13.64 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 18 லட்சம் கோடி ரூபாய் வணிகம் எட்டுவதற்கான திட்டம் இருப்பதாக பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான…

பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு

தீக்காயங்களால் பாதிக்கப்படும் மக்களை காக்க, பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது. கோவை சாய்பாபா காலனியில் உள்ள கங்கா மருத்துவமனை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து நடத்திய தோல்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தோள்தானம்…

கொலு பொம்மைகளாக மழலை குழந்தைகள்…

கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகளாக மழலை குழந்தைகள் வலம் வந்தனர். கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவை புதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர்.நவராத்திரி…

ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒத்திகை நிகழ்ச்சி…

விபத்து நேரத்தில் காயமடைந்தவர்களை எப்படி காப்பாற்றி மருத்துவ சிகிச்சை செய்கிறார்கள் என்பதை தத்ரூபமாக ரயில்வே நிர்வாகம் மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனை செய்து காட்டியது. கோவையில் உள்ள ராமகிருஷ்ணா (தனியார்) மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர்,…

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தேவேந்திர குல வேளாளர் அனைத்து சமூகத்தினர் சார்பாக கோவையில் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் இன்றளவும் தமிழக மக்களின்…