• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • தொழிலாளர்கள் விடுதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தொழிலாளர்கள் விடுதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில், குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில் மூன்று மாடி கட்டிடத்தில், 98.812…

இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் கோவை

இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் கோவை வந்தார். பாதுகாப்பு பணிக்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து…

ராயல் கேர் மருத்துவமனைக்கு எஸ்.ஆர்.சி அங்கீகாரம்

நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக இந்திய அளவில் சிறந்த மருத்துவமனையாக கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு அமெரிக்கா எஸ்.ஆர்.சி அங்கீகாரம் வழங்கி கவுரவித்துள்ளது. கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை அளிப்பதில் இந்திய…

அமைச்சர் கே.நேரு செய்தியாளர்கள் சந்திப்பு

முதல்வரின் உத்தரவுக்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம். பழைய அவிநாசி மேம்பாலம், செம்மொழிபூங்கா, பில்லூர் குடிநீர் 3, சாய்பாபா காலணி மேம்பாலம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சாலை பணிகள் ஆகிய பகுதிகள் மற்றும் திட்டப்பணிகளின் நிலையையும் ஆய்வு…

கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் ஆய்வு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அதன்படி கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அவர் கருவிகள்…

ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில இளைஞர்கள்

ராணுவத்திற்கு தேர்வு எழுத, கோவை ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் குவிந்தனர். இன்று முதல் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும்…

கோவை வருகிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் நாளை கோவை வருகிறார். முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை கோவை வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்…

முதல்வர் வருகைக்காக கோவையில் புதிய ரோடு

முதலமைச்சரின் வருகைக்காக கோவையில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டியில் தெரிவித்தார். கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு சட்டமன்ற தொகுதி…

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி விடுமுறை: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அருவியில் குளித்து கொண்டாடி, மகிழ்ந்தனர் !!! தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்தில், பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர். கோவை, போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு…

உணவு பொருட்களை தேடி குட்டியுடன் வந்த யானை

நள்ளிரவில் வீட்டின் கேட்டை, கதவை உடைத்து உணவு பொருட்களை தேடிய குட்டியுடன் வந்த யானை, யானையை பார்த்து அலறி அடித்து மாடிக்கு ஓடிய குடும்பத்தார். கோவை, மருதமலை வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கும் உணவு தேடி உலா வருவது…