மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவு
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய…
மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் !!!
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 2 ம்…
பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம்
பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டு வருகிறது- பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்துள்ளார். கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம்…
பள்ளி மாணவர்கள் ஹாட்ரிக் உலக சாதனை
600 கணித சூத்திரங்களை 30 நிமிடத்தில் கூறி ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஹாட்ரிக் உலக சாதனை 3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் 600 கணித சூத்திரங்களை 30 நிமிடத்தில் கூறி உலக சாதனை நிகழ்த்தி…
கோவையில் தங்க நகை பூங்கா முதல்வர் அறிவித்தார்…
கோவையில் தங்க நகை பூங்கா என்று முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து. தொழிலாளர்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் . கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கெம்பட்டிகாலனி பகுதியில்…
நூலகம், அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
கோவை அனுப்பர்பாளையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசணை கூட்டம்
கோவையில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு குறித்த ஆலோசணை கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு பேசினார். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின்…
தங்கநகை தொழிலாளர் சங்கத்தினர் முதல்வரிடம் மனு…
தமிழக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.…
மாபெரும் நூலகம் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி விழாப்பேருரை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் இன்று (06.11.2024) புதன்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள…
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி…
“2026”இல் மீண்டும் திமுக தான் ஆட்சி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கோவையில் மக்களின் வரவேற்பு இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பிற்குப் பிறகு முதல்வர் பேட்டி அளித்தார். கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர்…




