• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • மணியக்காரன் பகுதியில் உள்ள தோட்டத்தில் தீ விபத்து

மணியக்காரன் பகுதியில் உள்ள தோட்டத்தில் தீ விபத்து

கோவை மணியக்காரன் பகுதியில் உள்ள தோட்டத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தை, துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கோவை, மாவட்டத்தில் கலந்து சில நாட்களாகவே பகல் வேளையில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. எந்த நிலையில்…

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற குற்றவாளி கைது

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கேரள காவல்துறையினரால் மிகவும் உன்னிப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றான வடகரா ஹிட் அண்ட் ரன் வழக்கின் கார் ஓட்டுநர் கைது…

மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை

மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 2020 போதை மாத்திரைகள் பறிமுதல் !!! மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை…

டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் முதலாவது சர்வதேச வடிவமைப்பு வார நிகழ்ச்சிகள் துவக்கம்

முதலாவது சர்வதேச வடிவமைப்பு வாரத்தை முன்னிட்டு கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் செயல்படும் டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…

கோவை புதிய ஆட்சியராக பவன் குமார் நியமனம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி பணியிட மாற்றம் செய்து, புதிய ஆட்சியராக பவன் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு…

உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது !!!

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் கார்த்திகேய பாண்டி. இவர் குடியரசு தின ஒட்டி காந்திபுரம் பகுதியில் சோதனை நடத்திய போது மூன்று பேர் இவரை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் அளித்த…

வித்யா மந்திர் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா

கோவை வித்யா மந்திர் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா..!! கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கோவை அவினாசி…

மதுபான ஊழலால் தான் கேஜ்ரிவால் தோற்றுப் போனார் : ஹெச். ராஜா பேட்டி

இன்றைய தினம் டெல்லி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது, இறுதி கட்டத்தை வாக்கு எண்ணிக்கை எட்டிக் கொண்டிருக்கிறது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1998 பிறகு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. டெல்லியில் 2015ல் பத்து,12 வயது இருக்கிற…

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மலர் கண்காட்சி

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 7 – வது மலர் கண்காட்சி கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 7 – வது மலர் கண்காட்சியினை – 2025 மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை…

மனைவி-ன் கள்ளக்காதலனை வெட்டிய கணவர் கைது

மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை அறிவாளால் வெட்டிய கணவர் தற்போது கைது செய்த கோவை மாநகர காவல் துறையினர் விசாரணை !!! தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில்…