கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு
கடந்த 10-ம் தேதி மாலை, கோவை தடாகம் வனப்பபகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனத்துறை அதிகாரிகள் ஒரு காட்டு எருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த காட்டெருமை தோலம்பாளையம் வனக் காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த…
ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீச்சு !!!
ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு : ஒருவர் கைது – 3 பேருக்கு காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர். ஆன்லைன் செயலி மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கப்பட்ட இளைஞரிடம் பணம் மற்றும் செல்போன்…
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுகோவை அரசு மருத்துவமனைக்கு…
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது. ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த தமிழ்த் தெம்பு திருவிழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று (10/03/25) “அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா” நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.…
கோவையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுத்தை சிகிச்சை…
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆஜர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜராகி உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு விசாரணையை…
அதிமுக வேலுமணி மகன் திருமண வரவேற்பு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (10.3.2025) கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக கழக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கழக துணை செயலாளர்கள் LK சுதிஷ்,…
கரும்புக்கடை பகுதியில் 7 அடி சாரைப் பாம்பு மீட்பு
கரும்புக்கடை பகுதியில் 7 அடி சாரைப் பாம்பு மீட்டு, வனத் துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர். கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக்…
தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய உடனேயே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுத்த விவகாரத்தை கையில் எடுத்த தி.மு.க., எம்.பி க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்…
கோவை விமான நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
கோவை விமான நிலையத்தை ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மொழி பிரச்சனை குறித்த கேள்விக்கு, மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால்…




