அரிகேன் விளக்குகளை ஏந்தி பொதுமக்கள் மனு…
மின்சார வசதி வேண்டி அரிகேன் விளக்குகளை ஏந்தி வந்து திருமலையாம்பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாம்பாறை பகுதியில் ஆட்சேபனை இல்லாத தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தில் சுமார் 25க்கும்…
ஆன்லைன் மோசடி.., இரண்டு பேர் கைது… ரூ.15 லட்சம் பறிமுதல் !!!
கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசு அளிப்பதாக வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டனர்.…
தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம்
தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம், மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு பெற்றது. கோவை ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் இன்று (09/03/25) கொங்கு நாட்டு வீரவிளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’…
வாசன் குரூப் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜி.கே.வாசன்
அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட வாசன் குரூப் அலுவலக கட்டிடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்.., “நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமாக சார்பில் 12 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.…
ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா
கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியி்ல் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 325 மாணவ, மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா…
தற்காப்பு கலை அவசியம்.., கல்லூரி மாணவி உலக சாதனை…
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு தற்காப்பு கலை அவசியம் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவி உலக சாதனை புரிந்தார். கண்களை கட்டி கொண்டு பரதநாட்டியம் ஆடிய படி, தொடர்ந்து பத்து மணி நேரம் இரு கைகளில் சிலம்பம் சுழற்றி அசத்தினார். கோவை…
சென்று கொண்டு இருந்த கார் திடீர் ஏற்பட்ட தீ விபத்து
கோவையில் சாலையில் சென்று கொண்டு இருந்த கார் : திடீர் ஏற்பட்ட தீ விபத்து – அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் !!! கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தின், பெங்களூர் கிளை…
ஏன் இப்படி பண்றீங்க? அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கொதித்த அண்ணாமலை …
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். நானும், அய்யா எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம், அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. டிபேடுக்காக இதுபோன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். debate…
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது
இன்றைய தினம் பொதுமக்கள் மூன்று மொழி வேண்டும் என கேட்கிறார்கள். மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக் கூடங்களில் படிப்பவர்கள் மூன்று மொழி படிக்கிறார்கள். அப்படியானால் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?. பணம் இருப்பவர்கள் எந்த…
மகளிர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…
உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் பிபிஜி கல்வி குழுமத்தில் பெண்கள் தினம் கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவில் பிபிஜி கல்வி குழுமத்தின் தலைவர் மருத்துவர் எல்.…




