பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்ட தொ.மு.ச தொழிற் சங்கத்தினர் !!!
கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளமாக கொடுக்கவில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறியும், மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் 2020 முதல் இயக்கப்பட வில்லை…
கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்
ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை பிரபல மலையாள பட இயக்குனர் சிபி மலயில் திறந்து வைத்தார். கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்க விழா வெகு…
பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்..,
கோவை அவிநாசி சாலையில் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் – சாலையில் செல்ல முயன்ற வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு. கோவை அவிநாசி சாலையில் YWCA( young women Christian association) என்ற…
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை.., இருவர் கைது…
கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். தப்ப முயன்ற போது வழுக்கி விழுந்ததில் விபத்தில் சிக்கி இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு…
கோவையில் வீசிய சூறைக் காற்று, மரம் முறிந்து மின் கம்பம் சரிந்தது
கோவை, சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் சூறைக் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பெரிய மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் கம்பம் சேதம் அடைந்து சாய்ந்தது. அதே…
சொத்துக்களை அபகரிக்க கள்ளக்காதலனின் மகனை கடத்தி கொலை முயற்சி
பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிப்பதற்காக வாலிபரை கடத்திச் சென்று பெண் ஒருவர் கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுளளது. கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவரது மகன் ஆகாஷ் தீப்…
மாடு முட்டியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்
கோவையில் மாடு முட்டியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர். கோவை மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து சென்று நடவடிக்கை எடுத்தனர். கோவை மாநகராட்சி 86 வார்டு புல்லுக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு…
உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபர் கைது
ரயிலில் உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபரை கைது செய்து கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில் மூலம் போதைப் பொருள் கடத்துவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்…
பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது
கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம் !!! கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்…
வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை துவக்கம்
கோவையில் உலகத்தரம் வாய்ந்த வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை புதிய கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வடமலை திறந்து வைத்தார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதல் NABH-அங்கீகாரம் பெற்ற செரிமான நலத்துறை சிகிச்சை (காஸ்ட்ரோ)…




