• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனர் கைது

தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனர் கைது

கோவை, வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுநராக கரூரைச் சேர்ந்த நவீன் என்பவர்…

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்துதவெக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு…

பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக நிகழ்ச்சி

கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில பொருளாளர்…

ரமலான் நோன்பு சகர் விருந்து ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!!

விடிய, விடிய ரமலான் நோன்பு சகர் விருந்து சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!! உலகம் முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில், ஒற்றுமை…

கோவை வீதிகள் கலை கட்டிய ரம்ஜான் சிறப்பு உணவு விருந்து !!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையின் முக்கிய தெருக்களில் சிறப்பு உணவு விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் பிரியாணி, ஹலீம், கபாப் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ரம்ஜான் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள்…

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்து : தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வட…

பலா மரங்களை சேதப்படுத்தி பழங்களை ருசி பார்த்த யானை கூட்டம் !!

கோவை, மாவட்டம் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில், வசந்தி என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பலா மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. வானம் பார்த்த பூமியானதால், தற்போது பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத நிலையில், அங்கு பலா மரங்களும், முருங்கை…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி , குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக…

டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது எஸ்.ஆர்.சேகர் பட்டியல்

டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பட்டியலிட்டுள்ளார். கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

கனிமவளம் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்

கோவையில் கனிமவளம் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் : வழக்கு பதிவு செய்த காவல் துறை விசாரணையில் ஈடுபட்டனர். கோவை, மதுக்கரை அருகே பாலத்துறை – திருமலையம்பாளையம் சாலையில் கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி சந்தியா ஆண்டனி தலைமையில்…