போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது..,
கோவை, கோவில்பாளையம் அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து இருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும்…
பாலியல் வழக்கில் வெற்றி கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை..,
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பில் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட தகுதி இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான…
போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட்..,
கோடை வெயிலை சமாளிக்க கோவையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொழில் நுட்பத்திலான ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது. மாறி வரும் காலநிலை மாற்றங்களால் வருடம் முழுவதும் குளு குளு நகரமாக இருந்த கோவை தற்போது சுட்டெரிக்கும் நகரமாக மெல்ல மாறி வருகிறது.…
மாமன்ற கூட்டம் அல்ல திமுக கொள்கை கூட்டம்..,
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் துவக்கத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்…
கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்..,
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் (GFL), தற்போது ஃபெடரல் வங்கியில் தற்போது நிர்வாக இயக்குனராக பணியாற்றி, விரைவில் அங்கிருந்து வெளியேறி தன் புது தொழில்முனைவோர் பயணத்தை ஆரம்பிக்க உள்ளஷாலினி வாரியரை…
இந்த வெற்றி முதலில் புகார் கொடுத்த பெண்ணுக்கே சேரும்..,
இந்த அரசியல் கட்சி அதை செய்தது அந்த அரசியல் கட்சி இதை செய்தது என்று யாருமே வெற்றியை சொந்தம் கொண்டாட முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக முதலில் புகார் தந்த – வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பெண்னை ரகசிய முறையில் கூட இதுவரை…
9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..,
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற சட்டப் பிரிவுகளின்…
பொள்ளாச்சி வழக்கிற்கு இன்று தீர்ப்பு..,
மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட இரடும் வன்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை , உள்ளிட்ட உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். அதில் குறைந்தபட்ச தண்டனையை 20…
அசோகச் சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், இந்தியாவிலேயே…
பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாளை தீர்ப்பு..,
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நாளை (13-ம் தேதி) தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும்…




