சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள்
மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிய வகை உயிரினங்களில்…
சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில், திடீரென மாலை 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில், தரையிறங்க வந்த 9 விமானங்கள், தரையிறங்க முடியாமல் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதேபோல்…
சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து
ஜெர்மன் நாட்டில் உள்ள ஃலுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, ஃபிராங்க்பார்ட்-சென்னை, சென்னை-ஃபிராங்க்பார்ட் ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜெர்மன், அமெரிக்கா, லண்டன், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து செல்லும் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்…
விஜய் சென்று விட்டதால் சினிமாவில் இடைவெளியும் இல்லை…நடிகர் சிங்கம்புலி கருத்து!
விஜய் சினிமாவை விட்டுச் சென்றதால் சினிமாவில் எந்த ஒரு இடைவெளியும் இல்லை விஜய் சினிமாவை விட்டு அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நடிகர் சிங்கம் புலி பேட்டி அளித்துள்ளார். சென்னை அடுத்த புழுதிவாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் இயக்குனரும் காமெடி நடிகருமான சிங்கம்…
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் கேப்டன் தோனி
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம் எஸ் தோனி டெல்லி செல்வதற்காக சென்னை…
இளையராஜா உலகத்துக்கே ராஜா! இசைஞானிக்கு குவிந்த பாராட்டுக்கள் …
இது ஆரம்பம் தான், இந்த சிம்பொனி இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும். 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்ய போகிறார் என நினைக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்ககூடிய அளவிற்கு நான் இல்லை என இசைஞானி இளையராஜா பேட்டி..,…
சென்னையில் ‘விஷன் போர்ட் கிட்’ அறிமுக விழா!
விஷன் போர்ட் ஆர்ட்’ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘விஷன் போர்ட் கிட்’ எனும் புதிய கருவியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ‘விஷன் போர்ட் ஆர்ட்’ நிறுவனத்தின் இயக்குனர் லட்சுமி தேஜா முன்னிலையில் ‘மாற்றம் பவுண்டேஷன்’ நிறுவனர் சுஜித் குமார் ‘விஷன்…
சென்னையில் உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட ஏற்பாடு
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடுவதற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 953, மூன்று சக்கர…
விமானத்தின் வால்பகுதி தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு
மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் வால்பகுதி தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது குறித்து விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து சென்னைக்கு 194…
தெருக்கூத்து கலையில் “மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட்” பட்டம் வென்ற ஆணழகன்
தெருக்கூத்து கலையை முன்னிறுத்தி “மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட்” பட்டம் வென்று சென்னை திரும்பிய ஆணழகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது தாத்தாவின் கலையை முன்னிறுத்தி வெற்றி பெற்றதில் பெருமிதம் அடைவதாக பேட்டி.., பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில்…








