• Thu. Apr 25th, 2024

சென்னை

  • Home
  • கோழிப்பண்ணையில் பதுக்கிய ரூ.32 கோடி பறிமுதல்

கோழிப்பண்ணையில் பதுக்கிய ரூ.32 கோடி பறிமுதல்

பொள்ளாச்சியில் கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொள்ளாச்சியில் உள்ள பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல்…

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்காத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் திரைப்பட தயாரிப்பளருமான…

சென்னையில் தேர்தல் விழிப்புணர்வு விநாடி வினா போட்டி

சென்னையில் வருகிற ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது.…

சென்னையில் இன்று தபால்வாக்குப் பதிவு தொடக்கம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இன்று சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டும் பணி தொடங்கி உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும்…

பாஜக இனிதான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது: நடிகர் கமலஹாசன்

மக்களுடன் ஒன்றாத பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சி டிரெய்லர்தான், இனிமேல்தான் மெயின் படத்தை காட்ட காத்திருக்கின்றது என நடிகர் கமலஹாசன் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதிவீராச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது தெரிவித்தார்.வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை…

சென்னை எழும்பூரில் 4கோடி பறிமுதல்

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது . புரசைவாக்கம்…

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

ஏ.டி.எம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில், ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் கொண்டு சென்ற ரூ.1 கோடியே 82 லட்சத்து 52ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற…

புதிய வந்தே பாரத் ரெயில்.

ஏப்ரல் 24ஆம் தேதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னையிலிருந்து காலை 5 15 மணிக்கு நாகர்கோவிலுக்கும், பிற்பகல் 2 15 மணிக்கு அங்கிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. ஏற்கனவே…

அமைச்சர் ஐ. பெரியசாமி மனு ஏப்.8ல் விசாரணை

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல், வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுத்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.