மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின்-க்கு நன்றி-மேயர் மகேஷ்
நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையில்லாது குடிநீர் வினியோகத்திற்கான நிதி ரூ.296.08 கோடி ஒதுக்கிய முதல்வரை நேரில் சந்தித்து நாகர்கோவில் மேயர் மகேஷ் நன்றி தெரிவித்தார். கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு தங்கு…
மின்சார ரெயில் சேவை குறைந்ததால் அலைமோதிய கூட்டம்
தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு நாகர்கோவில் செல்லும் அந்த்யோதயா விரைவு ரெயில் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் நாதனுக்கும் எழும்பூர் வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் விஜயகுமாருக்கும் இடையேயான பிரச்சனை கைகலப்பில் முடிந்ததால் 7 வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்த வழக்கறிஞர்கள் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும்…
இராயப்பேட்டை அரசு மருத்துவமனை- யுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!
இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள்…
சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான ஹாக்கி போட்டி
சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் சிவகங்கை பள்ளி ஹாக்கி அணி மூன்றாவது இடம். சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார், சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தின் மாநில அளவில் பெண்கள் பிரிவில் பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி…
மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள மலர்க்கொடி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு கொடுத்துள்ளார்.
தேமுதிக அடிப்படை தொண்டரின் குழந்தைக்கு காதுகுத்து விழா
சென்னையில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது., இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பொதுமக்கள் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது..,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக் கணக்கில்தான் ₹50 லட்சம் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததாகக்…
பெண் காவலர் விபத்தில் சிக்கி படுகாயம்
ஆவடி அருகே அயப்பாக்கம் சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி எதிரே ஸ்கூட்டரில் சென்ற பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் மற்றொரு கார் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீதும்…
தக்காளி விலை மீண்டும் உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-ஆக உயர்வு ஏற்பட்டு விற்பனை செய்கின்றனர். சில்லறை விலையில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.








