உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, பறிமுதல்..,
சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், சுற்றுலா பயணியாக, சிங்கப்பூருக்கு போய்விட்டு, இந்த…
கோவையிலும் ஒரு அபிராமியா ?
கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டிட வேலைக்கு சித்தாலாக சென்று…
திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிய நபர் மீது புகார்..,
கரூர், அண்ணா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (27). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்து ஒரு வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடி வீச்சு!!
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் எக்ஸ்போ சிட்டி பகுதியில் வசிப்பவர் பாண்டியராஜன் (வயது 53) இவருக்கு திண்டுக்கல் -திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே கறிக்கடை உள்ளது. இந்த கறிக்கடையை பாண்டியராஜன் தனது உறவினர் நாகபாண்டி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். நாகபாண்டி கடந்த ஐந்து…
புரோட்டா மாஸ்டர் கொலை! தொழிலாளி கைது..,
கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து உள்ளார். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகரில் வசித்து வந்தவர் நவீன் புரோட்டா மாஸ்டர்.…
ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (35). இவருக்கு வடமலாபுரத்தில் பிரகாஷ் பைரோ டெக் என்ற பெயரில் பட்டாசு கடை உள்ளது. இவர் அவரது பட்டாசு கடையை சுற்றிலும் வேலி அமைத்து அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள்…
கூலித் தொழிலாளி அடித்து கொலை..,
திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு வீதியில் வீசி சென்ற கொடூரம் மது போதை தகராறா? அல்லது வேறு ஏதும் காரணமா? என உடலை கைப்பற்றி வில்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர்…
முறைகேடாக விற்கும் நியாய விலைக் கடை ஊழியர்..,
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோடு மதனபுரம் முடிச்சூர்-4 அஞ்சல் குறியீடு 600048 நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முறையாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு…
9 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு!!
மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 9 வயது பெண் குழந்தையின் பெற்றோர்கள் வெளியூர் சென்ற நிலையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற முதியவர் (வயது 51) 9 வயது குழந்தையிதம் பாலியல்…
மேலாளர் 2கிலோ மீனுடன் லஞ்சம் வாங்கும் வீடியோ!!
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் ஆற்றின் பின்புறம் உள்ள மாங்குரோவ் காடுகள் வழியாக, அரிக்கன்மேடு பகுதிக்கு சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படும் படகுகளுக்கு சுற்றுலாத்துறை கைவினை கிராம மேலாளரிடம் அனுமதி பெற…